Sunday, 25 February 2024

Breaking இஸ்ரேலியர்களுக்கு செருப்படி கொடுக்கும் வேதாகம கிருத்துவ பைப...


Breaking - இஸ்ரேலியர்களுக்கு செருப்படி கொடுக்கும் வேதாகம - கிருத்துவ பைபிள் உண்மைகள்.

பைபிள் எனப்படும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரவேலர்கள், இன்றைய இஸ்ரவேலர் அல்ல.

இந்த காணொளியைக் காணும்போது, போரடிப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு உண்மையும், தெளிவும், இறுதியில் கிடைக்கும்போது, உங்கள் மனம் உண்மையாலும், அறிவாலும் கூடிய வரலாறும், அதை தெரிந்து கொண்ட நிறைவும் உங்களுக்கு கிடைக்கக்கூடும். அடுத்தடுத்த செய்திகளில் உள்ள உண்மைத்தன்மை உங்களுக்கு சுலபமாகப்புலப்படும்.

இந்த சிறிய கட்டுரை உண்மையில், சியோனிஸ்டுகளுக்கு எரிச்சலூட்டும் அல்லது திகிலூட்டும், ஏனெனில், அவர்கள் தவறாக நம்புவது போல், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவற்றில் சிறப்பானதோ, உயர்ந்ததோ எதுவுமில்லை. இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.

கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் நிறைய பேர், இன்னும்கூட, கடவுளால்  "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்று, இஸ்ரேலை ஆதரித்து, பைபிள் நிரூபிக்கிறது மற்றும், அனைத்து இஸ்ரேலும் காப்பாற்றப்படும் என்று கூறுகிறது. அவர்கள் யூத தேசத்தை, முழு இஸ்ரேல் என்று தவறாக அடையாளம் காண்கிறார்கள். முதலாவதாக, இன்று யூதர்களில் வெகு சிலரே, தாங்கள் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். அங்கிருந்துதான் யூதர் என்ற சொல் வந்தது. யூதர்கள் இஸ்ரேலின் பண்டைய பன்னிரண்டு  பழங்குடியினரான, யூதா, மற்றும் பென்யமீன், ஆகிய இரண்டு  கோத்திரங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மற்ற பத்து பழங்குடியினரில் எவரும், யூதர்கள் என்று குறிப்பிடப்படவில்லை. 

தாவீது மற்றும், அவரது மகன் சாலமோன் ஆகிய இரண்டு அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டுமே, இஸ்ரேல் ஒரே ராஜ்யமாக ஒன்றிணைக்கப்பட்டது. இது கி.மு ஆயிரத்து மூன்று முதல் கி.மு தொள்ளாயிரத்து முப்பது வரை இருந்தது. இதற்குப் பிறகு, இணைக்கப்பட்ட வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, வடக்கு ராஜ்யம் மற்றும் யூதேயா, பிறகு,  தெற்கு இராச்சியம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
----
கி.மு எழுநூற்று இருபத்திரண்டில், மாபெரும் அசீரிய இராஜ்ஜியத்தால், பத்து  கோத்திரங்களான இஸ்ரவேல் கைப்பற்றப்பட்டு, அவர்கள், உலகம் முழுவதும் உள்ள தேசங்களுக்கு  தப்பியோடி தஞ்சமடைந்தனர். அவர்கள் ஒருபோதும் யூதர்களாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. அவர்கள் இப்போது புறஜாதியினராக, வெவ்வேறு அடையாளங்களையும், வெவ்வேறு தேசிய இனங்களையும் கொண்டுள்ளனர். கி.மு எழுநூற்று இருபத்திரண்டில் அசீரியா இந்த பத்து கோத்திரங்களை கைப்பற்றுவதற்கு முன்பு, அவை வடக்கு இராஜ்ஜியம், இஸ்ரயேல், எப்பிராயீம், சமாரியா என அழைக்கப்பட்டன. பத்து கோத்திரங்கள் அடங்கிய வடக்கு இராஜ்ஜியமான இஸ்ரவேல், மற்றும், தெற்கு ராஜ்யம் ஆகிய இந்த இரண்டும் இடைவிடாத அமைதியின்மை மற்றும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு இருந்தன.

தென் இராச்சியம் யூதேயா என்றும், அல்லது  எருசலேம் என்றும்  அழைக்கப்பட்டது. அங்குதான் யூதர் என்ற சொல் உருவானது. கி.மு ஐநூற்று தொண்ணூற்று ஏழில், பாபிலோனால் சிறைபிடிக்கப்பட்ட யூதேயா, கி.மு ஐநூற்று முப்பத்தெட்டில், கோரேசின் ஆணைப்படி கி.மு ஐநூற்று முப்பாத்தாறில்,  ஒரு சிறிய தேசமாக எருசலேமுக்கு திரும்பியது.

இந்த யூதர்கள், இயேசு கிறிஸ்துவை  மேசியாவாக நிராகரித்தனர். அவரை சிலுவையில் அறைந்தார்கள். இது தீர்க்கதரிசிகள் மூலமாக நடக்கும் என்று வேதாகமம் முன்னறிவித்தது. இந்நிலையில் கிறிஸ்தவம் புறஜாதி நாடுகள் முழுவதும் பரவியது, அன்று முதல் இன்று வரை, இயேசு கிறிஸ்து இன்னும் யூதர்களால் நிராகரிக்கப்படுகிறார், மேலும், தீவிர சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் மத வழிபாடுகளில் இயேசுவை நிந்திக்கிறார்கள், அதாவது திட்டித் தீர்க்கிறார்கள்.

உண்மையான, படித்து, பகுத்தாய்ந்து உணர்ந்த்துக் கொள்ளக்கூடிய அறிவுடைய கிருத்துவ மக்களா நீங்கள், யூதர்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்ற வாதத்தை இன்னும்  நீங்கள் செய்ய விரும்பினால், தயவுசெய்து சென்று உங்கள் பைபிள்களைப் படியுங்கள், பிறகு பகுத்தாய்ந்து உங்கள் முடிவுகளை செப்பனிடுங்கள்.

மேலும், ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள், அவருடைய சந்ததியினர் அனைவருக்கும் இருந்தன, அதாவது, அரபு நாடுகளின் மூதாதையரான, அவரது முதற்பேறான மகன் இஸ்மயீல் உட்பட. கடவுள், ஆபிரகாமுக்கு வாக்குறுதியளித்த நிலங்களில் வாழ, அவர்களுக்கு அதே அளவு உரிமை செல்லுபடியாகும், ஏனென்றால் அவர்கள் செமிட்டிக் மற்றும் எபிரேயர்கள் என்பதை நிரூபிக்க முடியும். 

ஏசாவின் சந்ததியினரான ஏதோமியருக்கு என்ன நடந்தது என்று யாராவது கேட்கிறார்களா? யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கிடமிருந்து, முதற்பேறான முதல்  புத்திரபாகத்தைப் பெறும்படிக்குத் தன் சகோதரனாகிய ஏசாவைப் போல நடித்தான். ஒருவேளை ஏசாவின் சந்ததியினர் இப்போது தாங்கள் யாக்கோபு என்று பாசாங்கு செய்ய முயற்சிக்கலாம். சிந்திக்க வேண்டிய ஒரு எண்ணம்.

அஷ்கெனாசி மற்றும் கசார்களாக இருக்கும் நவீன கால யூதர்கள், தங்கள் வம்சாவளியைக் காட்டுவதில் சிக்கல் உள்ளது. அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். தந்திரவாதிகள், நயவஞ்சகர்கள்.

ஆனால், யார் எந்த இனம், எந்த இனக்குழு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கும்போது,  இவை எதுவும் முக்கியமில்லை. ஏனென்றால்,  இறைவன் முன் நாம் அனைவரும் சமம். அவர் எந்த தயவையும் காட்டவில்லை, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று எதுவும் இல்லை. தேவனை விசுவாசிக்கிற ஜனங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லோரும்  தேவனுடைய ஜனங்கள் என்று பைபிள் கூறுகிறது.

கடந்த நூறு ஆண்டுகளாக, சியோனிச போதனைகள், இஸ்ரேல் அரசை எந்தவொரு தவறுக்கும், மற்றும்,  அனைத்து தவறுகளிலிருந்தும் மன்னிக்கக்கூடிய அளவுக்கு கிறிஸ்தவர்களை குருடாக்கியுள்ளன, இதில் தற்போது பாலஸ்தீனர்களின் தாயகம் கொள்ளை அடிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, பாலஸ்தீனர்கள்  மீதான, தற்போதைய இனப்படுகொலை உட்பட. ஸ்கோஃபீல்ட் ஆய்வு, பைபிள் வேதாகமத்தை சிதைப்பதன் மூலம், முக்கிய பங்கு வகித்தது, மேலும், ஜான் ஹாகி போன்ற மகத்தான பின்தொடர்பவர்களைக் கொண்ட, நவீனகால கிருத்துவ போதகர்கள், தங்கள் சீயோனிச எஜமானர்களுக்கு சேவை செய்கிறார்கள், ஆனால் அவர்கள் சார்ந்திருக்கிற கிருத்துவ சபைகளுக்கு சேவை செய்வதில்லை. அந்த கிருத்துவ போதகர்கள், மூளைச்சலவை செய்யுயப்படுகிறார்கள். இதில் சியோனிச பயங்கரவாதிகள் பெரிய அளவு வெற்றிகளும் கண்டு இருக்கிறார்கள்.

இங்கே காண்பிக்கப்படுகிற வரைபடத்தில் காணக்கூடியது போல, காசா ஒருபோதும், எந்த இஸ்ரேலிய அல்லது யூதேய இராச்சியத்தின் பகுதியாக இருந்ததில்லை. பைபிளில் சொல்லப்படுகிற  இஸ்ரேலும், இப்போது உள்ள இஸ்ரேல் அரசும் ஒன்றல்ல. இதை ஒரு கற்பனை என்று கூட சிலர் நினைக்கலாம். அனால், இஸ்ரேல் அரசின் பயங்கரவாத நடத்தைக்கும், அதை சரியென்று  சொல்லும் சிலரின் ஒப்பீடுகளுக்கும், எந்த அடிப்படையும் இல்லை.  இதற்கான ஆதாரம், எந்த பண்டைய எழுத்துக்களிலும், எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

டேவிட்டின் சிம்மாசனத்திற்கு சரியான வாரிசு பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் என்று நம்பும் சில தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் டேவிட்டின் சந்ததியின் நேரடி வம்சாவளி என்று நம்புகிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள், அதிகாரத்திற்காக, அபத்தமான பல பொய்க்கூற்றுக்களைச் சொல்வார்கள். 

"கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" என்ற ஜியோனிஸ்டுகளின்  சொல்லாட்சியில், நாம் வாழும் காலங்களில், இனவெறி மிக அதிகமாக ஒலிக்கிறது. இந்த இனவெறி, சியோனிச பயங்கரவாதிகளை எப்படியெல்லாம் ஆட வைக்கிறது என்பதை தற்சமயம் நாம் கண் கூடாகக் காண்கிறோம்.

இந்த நிறவெறியால் ஏற்படுகின்ற அழிவுகளிலிருந்து மனித சமூகத்தைக் காப்பற்றவே, ஈஸா நபியும், இறுதித்தூதர் முஹம்மது நபியும் அனுப்பி வைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதமல்ல, ஒரு மார்க்கம், ஆசைகளையும் பயங்களையும் துறந்த , வீரமான, நீதமான, எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான  ஒரு வாழும் வழியை இந்த உலகிற்கு உயர்த்தியது. ஆனா இஸ்லாமிய ஆட்சியியாளர்களின் பதவி ஆசை ஒன்றே, இன்று பாலஸ்தீனத்தில், குறிப்பாக காஸாவில் பேரழிவையும், அவமானத்தையும், உலகிற்கு பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. தகுதியற்ற முஸ்லீம் ஆட்சியாளர்கள், தலைமை தங்கத்தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.  இறைவன் நாடினால், மீண்டும் சந்திப்போம் அடுத்த காணொளியில். நன்றி.     

Saturday, 24 February 2024

Analysis: காஸா மீதான போரில், ஐரோப்பா இறுதியாக, இஸ்ரேல் மீது அதன் கடும் க...


காஸா மீதான போரில்,  ஐரோப்பா இறுதியாக, இஸ்ரேல் மீது அதன் கடும் கோபத்தை திருப்புகிறதா?
இஸ்ரேலின் பொம்மை அரசுதான், பாலஸ்தீன தனி நாட்டுக்கான தீர்வா?

இன்னும் ஓரிரு வாரங்களில், காசா நெருக்கடி அதன் ஐந்தாவது மாதத்திற்குள் நுழையும். காசா பகுதி மீதான, இஸ்ரேலின் மிருகத்தனமான குண்டுவீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிற, இந்தக் கட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியமும், ஏனைய முக்கிய சக்திகளும், காஸாவிலும், அதைச்சுற்றி நடக்கின்ற மோதல்களில் பங்கு பெறுகிற பல்வேறு நாடுகளுடனும், எதிர்ப்புப்போராகளின் அமைப்புகளும், அவரவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில், ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று உலகம் முழுவதும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய தலைவர்கள், முன்னர் நினைத்துப் பார்க்காததை, நினைத்துப்பார்க்க முடியாததை இப்போது நினைத்துப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால்,  அதற்குள் முப்பதாயிரம்  பாலஸ்தீனியர்களின் மரணத்தை அது எடுத்துக் கொண்டது வெட்கக்கேடானது, இதை மெதுவாக உணர ஆரம்பித்திருக்கிற ஐரோப்பிய தலைவர்கள், இந்த பெரும் கொலைகளுக்காக, இஸ்ரேலை சரியாக பொறுப்புக்கூற வைப்பது பற்றி  சிந்திக்கிறார்கள் என்பதற்கான, அறிகுறிகள் தெளிவாகிக்கொண்டிருக்கின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்குள் நிகழ்கிற, ஒரு ரகசியமான, வெளியுலகில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு துப்பு ,  ஒரு ரகசியக்கடிதம் மூலம் கிடைத்துள்ளது. இந்தச் செய்தி, மூடிய கதவுகளுக்குள்ளே ஐரோப்பிய நாடுகளுக்குள் பகிரப்பட்டது. இந்த ரகசியப்பகிர்வு, E E A S, அதாவது European Union External Actions Service என்று அழைக்கப்படுகிற ஒரு ஐரோப்பிய நிறுவனம் மூலம் உறுப்பு நாடுகளுக்குள் பகிரப்பட்டுள்ளது. இந்த டாக்குமென்டில், மத்திய கிழக்கில் மீண்டும் சமாதானத்தையும், அமைதியையும் எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள், ஆராயப்பட்டுள்ளன என்கிற செய்தி, மெதுவாகக் கசிந்துள்ளது.

இந்த டாக்குமெண்ட், அதாவது, இந்த ஆவணம், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இது அக்டோபர் ஏழு தாக்குதலையும், அதைத் தொடர்ந்து நடந்தவற்றையும், அதை சாதகமாக்கி, இஸ்ரேல் காசா மீது ஒரு இனப்படுகொலைப் போரைக் கட்டவிழ்த்துவிட்டது போன்றவற்றைப்பற்றிப்  பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, இந்தஹ மோதலின் மூல காரணங்கள், ஹமாஸ் ஏன் தாக்கினார்கள், எதற்காக தாக்குதல்களை நடத்தினார்கள் என்பதற்கான அடிப்படைக்காரணம்  மற்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழில் இருந்து, பாலஸ்தீனர்களை நசுக்கியது, பொருளாதாரத்தடைகளை ஏற்படுத்தியது, வேலைவாய்ப்புகளைப் பறித்தது, காசா மக்களை திறந்தவெளிச்சிறையில் வைத்தது, ஆகியவற்றைப் பற்றி பேசுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுருக்கமாகவும், சற்று தெளிவாகவும் கூற வேண்டுமென்றால், ஹமாஸ் தாக்கினார்கள், ஹமாஸ் தாக்கினார்கள், என்று கத்திக்கொண்டிருப்பதைவிட, ஏன் ஹமாஸ் தாக்கினார்கள், இந்தத்தாக்குதலுக்கான அடிப்படைக்காரணமென்ன? என்பதைப்பற்றி, ப்ராக்டிகல்லாக பேசுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இவர்களின் சிந்தனையைப் பாருங்கள், யூதர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட, ருடால்ப் ஹிட்லர் என்னும் ஒரு ஐரோப்பியத்தலைவன், யூதர்களை படுகொலை செய்தான் என்று கூறுகிறார்கள். ஆயினும், எஞ்சிய யூதர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஐரோப்பியர்கள், பிரிட்டனின் தலைமையில், பாவம் யூதர்கள், என்கிற ஒரு ஆயுதத்தைக் கையிலெடுத்து, சத்தமில்லாமல், யூதர்களுக்கு உதவி செய்கிறோம் என்கிற  பெயரில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நாசூக்காகபி பேசி, யூதர்களையெல்லாம் நாடுகடத்தி, பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில், இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்கி வைத்து விட்டார்கள். யூதர்கள் என்னவோ அப்பாவிகள்தான், ஆனால், ஆதிக்க வெறிகொண்ட அமெரிக்காவின் வேட்டைநாய்களாக, ஜியோனிஸ்டுகள், அப்பாவி யூதர்கள் என்னும் போர்வைக்குள் புகுந்து, அமைதியான மத்திய கிழக்கை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஐரோப்பியர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஆனால், அமெரிக்காவை பகைத்துக்கொள்ளவும் வழியில்லை. துப்பவும் வழியில்லை, விழுங்கவும் வழியில்லை. 

ஆயினும் ஏன் இஸ்ரேலுக்கு உதவி செய்கிறார்கள் தெரியுமா, இந்த ரத்தவெறி பிடித்த ஜியோனிஸ்டுகள் தோற்கடிக்கப்பட்டால், இவர்கள் மீண்டும், ஐரோப்பாவுக்குள் ஊடுருவி விடுவார்கள். பின் ஐரோப்பிய ஆட்சி முழுவதும் இந்த ஜியோனிஸ்டுகளின் கட்டுப்பாட்டுக்கும் சென்றுவிடும். இது மேலும் பல டஜன் ஹிட்லர்கள் பிறக்க வழி வகை செய்துவிடும், என்னும் அச்சத்திலேயே, ஐரோப்பியர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அமெரிக்காவுக்கோ, யாரைப்பற்றியும் கவலையில்லை. உலகமயமாக்கல், உலக வங்கி, ஐக்கியநாடுகள் என்னும் உலக சபை, ICC, ICJ போன்ற உலக நீதிமன்றங்கள், உங்க சுகாதார நிறுவனங்கள் போன்ற இன்னும்பல சர்வதேச அமைப்புகளை, தங்களது கட்டுப்பாட்டிலும், தங்களது பொருளாதாரத்தின்கீழ் செயல்படுகிற அமைப்புகள் மூலம், இந்த உலகத்தின் சக்கரவர்த்தியாக வளம் வரும் பேராசையின், மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது.   

இந்த அமெரிக்காவால், உலகின் எந்தப்பகுதியையும் சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் இஸ்லாம் தழைத்தோங்கி நிற்கும் மத்திய கிழக்கில், அதன் நரித்தனமான வஞ்சகம் என்றும் பலிக்காது. இன்றைக்கு மொத்த அரபு நாடுகளும், அமெரிக்காவுக்கு கீழ்ப்படிந்து, இஸ்ரேல் என்னும், லேண்ட் மாஃபியா திருட்டு கும்பலுக்கு பாலஸ்தீன நிலத்தை தாரை வார்த்து, ஒரு நாடாக அங்கீகரிப்போம் என்று அணிதிரண்டு நிற்பது, இஸ்லாத்திற்கு முழுமையான ஒரு அவமானத்தை கொண்டுவந்து சேர்ப்பது.  இந்த அவமானம் உலக முஸ்லிம்களுக்கு, அந்த இஸ்லாத்தின் மையங்களாக இருக்கும் மக்கா, மதீனா உள்ள நாட்டிலிருந்து வரவேண்டும் என்னும், அமெரிக்க மற்றும் சியோனிச சாத்தான்களின் பிடியில், சவூதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகள் செயல்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 

ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை "ஷாஹ்" மன்னர்களால் ஆளப்பட்டு வந்த ஈரான் நகரங்கள், குடியும் குடித்தனமுமாக, கிளப்புகளும், காசினோக்களும், சூதாட்ட விடுதிகளும், மேற்கத்திய நாகரிகத்தையும் மிஞ்சி, விண்ணைமுட்டி நின்ற காலத்தில், அத்தகைய கேவலமான கலாச்சாரத்தை ஒழித்து, இஸ்லாமிய நாகரிகத்தை ஏற்படுத்த, இமாம் கமேனி தலைமையில் ஒன்றிணைந்த மாணவர்களும், இளைஞர்களும், அமெரிக்க கலாச்சாரத்தை வேரறுத்து, இஸ்லாமியக் republic ஓர் Iran என்ற பெயருடன், இஸ்லாமியக் குடியரசை உருவாக்கினார். அன்று அமெரிக்காவுக்கு துவங்கிய தலைவலி, இன்று உலைகள் நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு பலம் பெற்றுள்ளது. ஈரான் ஆதரவு இருந்தால் போதும், அது போராளிக்குழுவாக இருந்தாலும் வெற்றிபெறும் என்பது சரித்திரமாக  வருகிறது. 

மேற்கத்திய நாகரீகத்தால் ஈர்க்கப்பட்ட பலரும், அப்பாவிகளைக் கொள்வதும், கட்டிடங்களை இடிப்பதும் வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அது கோழைத்தனம் என்றும், மனிதகுல, மனிதநேய, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதும் புரிவதில்லை. எவர் சாதாரண மனிதர்களின் மனங்களை வென்றெடுத்து, சமத்துவத்தையும், சமதர்மத்தையும், சமநீதியையும் அனைவருக்கும் அளிக்கிறார்களோ  அவர்களே வெற்றியாளர்கள். அவர்களே ஆளத்தகுதி உள்ளவர்கள். கொலை செய்பவர்களும்,  பொது மக்களின் சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களும் குற்றவாளிகள். இவர்களுக்கு சரியான தண்டனை  நிச்சயமாக உண்டு என்று இறைவன்  உறுதியளிக்கிறான். இவர்களுக்கு  பயப்படக்கூடாது,  எதிர்த்துத் தாக்க வேண்டும் என்று உறுதியுடன்  ஈரானும் அவர்களுடன் பல போராளிக்குழுக்களும் நிற்கிறார்கள்.

தமிழில்கூட ஒரு சில ஊடகங்கள். பாலஸ்தீனத்துக்கென்று ஓரு தனிநாட்டையும், பாலஸ்தீன மண்ணின் பெரும்பகுதியை, இஸ்ரேலுக்கு விட்டுக்கொடுத்து அதன் ஒரு நாடாக அங்கீகரிக்கவேண்டும் என்று கருத்துச்சொல்வதை சமீபத்தில் கேட்டிருப்பீர்கள். இஸ்ரேல் அங்கே வலிமையாக இருக்கிறான்,  பெரிய ராணுவம் வைத்துக்கொண்டு, பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் கட்டிக்குக்கொண்டு, அரசாங்கத்தை நடத்திக்பி[கொண்டிருக்கிறான். அவனிடம் போய் இஸ்ரேல் இருக்காக்கூடாதென்று இன்னும் சண்டைஇட்டுக்கொண்டு இருக்காக்கூடாது என்று கூறுகிறார்கள். பாலஸ்தீனம் என்பது நமது அப்பா சொத்தாக இல்லாமல் இருக்கலாம்/. பாலஸ்தீனத்தை இரண்டாக என்ன, இன்னும் யாராவது பத்து பேர், பேரழிவாயுதங்களுடன் சென்று அரசாங்கம் அமைத்தால், அவர்களுக்கும் நாட்டை பகிர்ந்து கொடுக்கச்சொல்வார்கள். காஃபிர்கள் முஸ்லிம்களின் நாட்டை அடித்துபிடுங்குகிறார்கள், இவர்கள் காஃபிர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். 

இரு நாடுகள் கொள்கையில் ஒரு முக்கியமான செய்தியை நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.  இஸ்லாத்துக்கு எதிரானவர்கள், எப்படியாவது பலஸ்தீனத்திலிருந்து பெரும்பகுதியை கைப்பற்றிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள். அதையும் இதையும் என்று எதையாவது செய்து, பலாஸ்தீன் மக்களுக்கு சொந்தமான மண்ணை அபகரித்துவிட முயற்சி செய்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இரு நாடுகள் கொள்கையை முன்வைக்கிறார்கள். உலகநாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலுயுறுத்துகிறார்கள். ஆனால், அந்த மண் உலக நாடுகளுக்குச் சொந்தமானது அல்ல. பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களுக்குச் சொந்தமானது.  தனது மன்னைக்காப்பாற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வீர மரணம் அடைகிறார்கள். ஆனால், காஸாவில் ஏற்படுத்தப்பட்ட சேதத்தைப்பாருங்கள். இவ்வளவு பெரிய கொலைகாரப்பாவிகளுக்கு, பாலஸ்தீனர்கள் நிலம் கொடுப்பார்களா? தனது மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்தை கொடுங்கோலர்களுக்கு தாரை வார்ப்பார்களா? இஸ்லாமின் ஷரியத் சட்டம் இதற்கு இடம் தருமா?  ஏமாந்து விடக்கூடாது. இஸ்ரேல்  ஒன்றும் வெற்றிபெற்ற ராணுவம் கிடையாது. ஹமாஸ் இன்னுடம் தோற்கடிக்கப்படவில்லை.  முதலில் ஹமாஸைத் தோற்கடிக்கட்டும், பிறகு பேசட்டும் இரு நாடுகள் பாகப் பிரிவினையைப் பற்றி. 
----
ஹமாஸ், பாலஸ்தீனர்கள் சுதந்திரமாக வாழ, ஒரு பகுதி அளிக்கப்பட்டால்,  அதை மறுக்க வாய்ப்பில்லை. ஆனால், தண்ணிலத்தில் ஒரு பகுதியை இஸ்ரேலுக்கு தாரைவார்த்து, அதை ஒரு தனி  நாடென அங்கீகரிக்க மாட்டார்கள். இஸ்ரேல் என்னும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் யாரும், அந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.  அங்கு வாழும் உண்மையான யூதர்களும், பாலஸ்தீன நாட்டைத்தான் விரும்புகிறார்கள், ஜியோனிஸ்டுகளால் நிரப்பப்பட்டுள்ள இஸ்ரேல் என்னும் நாட்டை அல்ல. 

ஹமாசுடைய மற்றொரு நிலைப்பாடு என்னவென்றால், காசாப்பகுதியிலும், மேற்குக்கரைப் பகுதியிலும்  வாழ்பவர்கள் மட்டும் பாலஸ்தீனர்கள் அல்ல. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், மத்தியக்கிழக்குப்பகுதியிலும், மற்றும் உலகம் முழுவதும் பரவி அகதிகளாகச்சென்று வாழ்கிறார்கள்.  அவர்கள் அனைவரும் நாடு திரும்ப விரும்புகிறார்கள்.  அதாவது அவர்கள் எங்கிருந்து அடித்துத் துரத்தப் பட்டார்களோ, அங்கேயே சென்று  வாழ விரும்புகிறார்கள். அதுதானே அவர்களது நாடு.  அதுதானே அவர்களது நிலம், அதுதானே அவர்களது பூர்வீகம்.  ஆனால் இஸ்ரேல் அதை ஏற்க மறுக்கிறது. இதை ஹமாஸ் எதிர்க்கிறது.

அதுமட்டுமல்ல, இவர்கள் சொல்லும் பாலஸ்தீன தனிநாடு என்பது, முழுக்க முழுக்க இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.  அங்கு தனி ராணுவம்  இருக்கக்கூடாது. தூதரகங்களுக்கான கட்டுப்பாடும் உள்ளது. இதுபோன்ற எண்ணற்றவை.  இது தொடர்பான மேலும் பல விவரங்கள் தனியாக ஒரு வீடியோவாக வெளியிட  முயற்சி செய்கிறோம். சுருக்கமாக கூறினால் , மேற்கத்தியர்கள் எண்ணமே,  எப்படியாவது இஸ்ரேலை சட்டபூர்வமாக, ஒரு உரிமையுள்ள நாடாக அங்கே அமர்த்திவிடவேண்டும் என்பதுதான். ஆனால், மத்தியகிழக்கு,  எந்த அசுத்தமும் இல்லாமல், சுத்தமான, மனித நேயமுள்ள, சிறந்த சமத்துக்கு அர்த்தமுள்ளதாக  இருக்கவேண்டும் என்பதுதான், உண்மையான இஸ்லாமியர்களின், ஈமான்தாரிகளின் உள்ளக்கிடக்கை. நீங்கள்   புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.   இறைவன் நாடினால், மற்றொரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்,  நன்றி. 

------

Tuesday, 20 February 2024

அமெரிக்க பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம் நம்பிக்கையின் அடையாளமாக ரஃபாவின் ...


அமெரிக்க பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம் போர் நிறுத்த தீர்மானத்தை VETO செய்த அமேரிக்கா.

சொல்லொணாக் கொடூரங்களுக்கு மத்தியிலும்,  நம்பிக்கையின் அடையாளமாக, ரஃபாவின் வானத்தை நிரப்பும் காத்தாடிகள்

ஹமாஸ், ஹெஸ்பொல்லாஹ் நடத்தும் தொடர் தாக்குதல்கள், காசாவிலிருந்து ஹெலிகாப்டர்களில் அள்ளிச் செல்லப்படும் இஸ்ரேல் பயங்கரவாதிகளின் இறந்த மற்றும் படுகாயமடைந்த உடல்கள்.

விடிவின்றி பசியில் வாடும் காசா மக்கள்.

------

காஸா மீதான இஸ்ரேலின் பயங்கவாத போருக்கு மத்தியில், நம்பிக்கையின் அடையாளமாக, ரஃபாவின் வானத்தை நிரப்பும் காத்தாடிகள்.

ரஃபாவின் பயங்கரமான, நெரிசலான முகாம்களில், குழந்தைகள் மேலே வானத்தில் பட்டன்களை பறக்கவிட்டு, ஒரு பிரகாசமான விளையாட்டு மற்றும், புன்னகையைக் காண்கிறார்கள்.

ரஃபாவின் வானத்தில் பறக்கும், வண்ணமயமான காத்தாடிகள். அவை பறக்கும் யதார்த்தத்தை பொய்யாக்குகின்றன: இறுக்கமாக, ஒன்றாக நிரம்பிய கிழிந்த கூடாரங்கள், உணவு, தண்ணீர் மற்றும் விறகு ஆகியவற்றைத் தேடி மக்கள் வரிசையாக நிற்கிறார்கள். உள்ளேயும் வெளியேயும் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், பறக்கும் அதிசயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, களைத்துப் போன முகங்களில் சிறு புன்னகை தவழ்கிறது.

காஸா மீதான இஸ்ரேலின் கொடூரமான போர், ஐந்து மாதங்களை நெருங்குகையில், இடிபாடுகள், மரணங்கள், இடப்பெயர்வு, பசி மற்றும் உறைபனி குளிருக்கு மத்தியில், இதை நிர்வகிக்கும் குழந்தைகளின் தோற்கடிக்க முடியாத உறுதிக்கு, வானில் பறக்கவிடும் பட்டங்கள் போன்ற, எளிய பொம்மை அந்தக் குழந்தைகளுக்கு  மகிழ்ச்சியின் தருணங்களை கொண்டு வர முடியும் என்பது ஒரு அதிசயமாகும்.

----

ரஃபா மீதான ஒரு கொடூரமான படையெடுப்பை தவிர்ப்பதற்காக, பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்காக, கொண்டு வரப்பட்ட  ஒரு தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது, ஏனெனில், அமெரிக்காவின் பரந்த ஜனநாயக விரோத ரத்து அதிகாரம் காரணமாக தொடர்ந்து பல அட்டூழியங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேல் நடத்துகிற கண்மூடித்தனமான மனிதப் படுகொலைகளையும், இன அழைப்பையும் கண்டித்த பிரேசில் ஜனாதிபதி இனாசியா லூலா டா சில்வா, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டார்.

ஜனாதிபதி லூலா, பிரேசிலில் இருந்து, இஸ்ரேலிய தூதரை வெளியேற்றினார் மற்றும், டெல் அவிவிலிருந்து, தனது தூதரையம் திரும்ப அழைத்துக் கொண்டார்.  

------

இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தின்,  ரஃபா தாக்குதலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஒருமித்த அறிக்கையை வெளியிட விடாமல், ஹங்கேரி இரண்டு முறை தடுத்துள்ளது. ஹங்கேரியின் இந்த மனிதாமானமற்ற, கொடூர எண்ணங்களின் வெளிப்பாடு, இஸ்ரேல் பயங்கரவாத வெளியுறவு மந்திரியின் வேண்டுகோளுக்கு இணங்க செயல்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல் பயங்கரவாத அரசு, ஹங்கேரிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

----

சும்மா வேறுமனே, தமாசுக்கு கணக்கு காட்டி காமெடி  பண்ணாமல், நிஜமாகவே பல்லாயிரம் குழந்தைகளையும், பெண்களையும், வயோதிகர்களையும், வியாதிஸ்தர்களையும், இசுரேலியா பயங்கரவாத ராணுவம் கொன்று குவித்ததற்கு, இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரான, ஆண்ட்ரூ ராபர்ட்ஸ், பாராட்டியுள்ளார். 

காஸாவில் நடக்கின்ற இந்தப்போர், பல பயங்கரவாத புள்ளிகளையும், பலநாட்டு பயங்கரவாத அரசாங்கங்களையும், அதன் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தி, முகத்திரைகாலை கிழித்துள்ளது.  பயங்கரவாதிகள் யார்? பயங்கரவாத அரசாங்கங்கள் என்னென்ன என்பதை, இந்தப்போர் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. 

----   

நேற்று வரை ஏமன் ராணுவமும், அன்சார் அல்லாவும், சிறிய ரக போர் விமானங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி வந்தன. இஸ்ரேல், அமெரிக்கா அல்லது இங்கிலாந்துடன் தொடர்புடைய கப்பல்களுக்கு பெரிய சேதம் விளைவிப்பதை அவர்கள் தவிர்த்து எச்சரிக்கைக்காக மட்டும் தாக்குதல் நடத்தி வந்தன. ஹௌத்திக்களின் முக்கிய கொள்கை, காசாவில்  இஸ்ரேலின் பயங்கரவாத ராணுவ தாக்குதல்களை நிறுத்துவது மட்டுமேயாகும்..

ஆனால், காசாவில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத்தாக்குதல்கள் நிறுத்தப்படாமல், ஏமன் இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க மற்றும் இங்கிலாந்தின் தாக்குதல்கள் பயனற்றவை என்பதையும், செங்கடலில், பாப்-எல்-மண்டப் யேமெனியர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், உலக வல்லரசுகளாயினும் எல்லைதாண்டிவிட்டால், கிள்ளுக்கீரைகள்தான் என்று புரியவைப்பதற்காகவே, இந்தக்கப்பலை மூழ்கடித்துள்ளனர். 

------

ஹுதைதா நகருக்கு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ நைன் ரீப்பர் எனப்படும்   ஆளில்லா விமானத்தை, ஏமன் சுட்டு வீழ்த்தியது நாம் ஏற்கெனவே அறிந்ததே.

முப்பது  மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த ட்ரோன், பத்தாயிரம் அமெரிக்க டாலர் செலவில், சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்காக பயன்படுத்தப்பட்டது ஈரானிய ஏவுகணையாகும்.

அதாவது, இருநூற்று நாற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள, அமெரிக்காவின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆளில்லா விமானத்தை, ஈரானின் எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரே ஒரு  ஏவுகணையைக்கொண்டு சுட்டுவீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. . 

இதில், கொடுமை என்னவென்றால், இதுபோன்ற இரண்டு ஆளில்லா விமானங்களை, ஏமன் அடித்துத் தூள் கிளப்பியுள்ளது, இந்த சம்பவங்கள், அமெரிக்காவைப் பிடித்து மொட்டை அடித்து, கரும்புள்ளிகள்  செம்புள்ளிகள்  குத்தி, கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் அனுப்பியது போல உள்ளது என்று, பெயர் சொல்ல விரும்பாத, பல பெரிய பெரிய ஆய்வாளர்கள் எல்லாம் கூறிக்கொள்வதாக செய்திகள் வருகிறதாம். இதைக்கேள்விப்பட்டு, அமெரிக்காவின் சகாக்கள் எல்லாம், குப்புறக் கவுந்து படுத்துக்கொண்டு, குமுரிக்குமுரி அழுது கொண்டிருக்கிறார்களாம். என்னவொரு அவமானம்.,. அசிங்கம்.., வெட்கம்...?

------

காஸாவில் உள்ள பாலஸ்தீனிய அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்ட தகவல்-: காசா பகுதியில் பஞ்சம் காரணமாக நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது, மேலும், நூறாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும், பெண்கள் அழிந்து போகும்,  உலகளாவிய மனிதாபிமான பேரழிவு குறித்து, நாங்கள் எச்சரிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.

காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், இன்னும் இரண்டு நாட்களில், மனிதாபிமான பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர், கசாவின்மேல் திணிக்கப்பட்டுள்ள முற்றுகையை நீக்குமாறும்,  கிட்டத்தட்ட பத்தாயிரம் உதவி டிரக்குகள், காஸாவுக்குள் நுழைய வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம் என்று அறிவித்துள்ளது.

மேலும், காசாவின்  முற்றுகையை உடைக்கவும், இனப்படுகொலை போரை நிறுத்த உடனடியாக நிறுத்தவும், அழுத்தம் கொடுக்கவும், ரஷ்யா, சீனா மற்றும் துருக்கிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது. ரசியா, சீனா, துருக்கி என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

------

ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி மிகைல் Bogdanov., பாலஸ்தீன ஃபத்தாஹ்  மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் தொலைபேசி விவாதங்களில் ஈடுபட்டார், Gazaவில் பாலஸ்தீனிய ஒற்றுமை மற்றும், மனிதாபிமான கவலைகள் குறித்து பேசினார்.  தற்போதைய பாலஸ்தீன மற்றும் காசா நிலவரம் குறித்த விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள, பிப்ரவரி இருபத்தாராம்  தேதி,  மாஸ்கோவில் சந்திப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஈரானின் ஆயுத ஏற்றுமதி, நாற்பது  சதவீதம்  அதிகரித்துள்ளது. ஈரானின் இராணுவ உபகரணங்களின் ஏற்றுமதி, மார்ச் இரண்டாயிரத்து இருபத்திரண்டு  முதல் மார்ச் இரண்டாயிரத்து இருபத்து மூன்று  வரை, சுமார் ஒரு பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இருப்பினும், ஈரான் எதிர்பார்த்திருந்த அளவைவிட விற்பனை அதிகமாக உள்ளது என்று ஈரான் ஒரு செய்திக்குறிப்பில் தெரியப்படுத்தி உள்ளது.

--------

அல் மயாதீனுக்கு அளித்த பேட்டியில், டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் செனட்டர் டேவிட் நகித், இஸ்ரேலின் தூதரகங்களை மூடுவதும், அதன் தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்வதும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை Palestinian மக்களுக்கு எதிரான, அவர்களின் கொடூரமான இனப்படுகொலை நடவடிக்கைகளை"செய்வதிலிருந்து தடுக்காது என்று கூறினார்.

அதற்கு பதிலாக, இஸ்ரேல் உடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதற்கும் அப்பால் சென்று, தன்னை இஸ்ரேல் என்று அழைத்துக் கொள்ளும் அரசுக்கு எதிராக, இன்னும் உறுதியான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றார். 

இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அனைத்து முதலீடுகளையும் நிறுத்தவும், மற்றும் அமெரிக்காவும், European Union ஆயுதங்களை அனுப்பவதை தடை செய்வதும், அத்துடன் இஸ்ரேல் Gaza மீதான இனப்படுகொலையை நிறுத்த, கட்டாயப்படுத்த, பொருளாதார சக்தியைப் பயன்படுத்தவும், நகித் பரிந்துரைக்கிறார்.

-------



Monday, 19 February 2024

சுட்டு வீழ்த்தப்பட்ட MQ9 விமானம் செயலிழந்த பிரிட்டிஷ் கப்பல் RUBYMAR எ...


 ஏமன் தாக்குதல், சுட்டு வீழ்த்தப்பட்ட MQ9 விமானம். 

செயலிழந்த Rubymar என்னும் பிரிட்டிஷ் கப்பல். 

எட்டி குதித்து  தப்பி பிழைத்து ஓடிய மாலுமிகள்.

பசிக்கு ரொட்டி தயாரிக்க கோழித்தீவனங்களை சேகரிக்கும் காசா மக்கள்.

Yemeni ஆயுதப் படைகளின் இராணுவ செய்தித் தொடர்பாளர் சற்று முன்பு வெளியிட்ட செய்தி.: ஹூதைதா என்ற இடத்தில், அமெரிக்காவின் எம் க்யூ நைன்  ரக விமானம் ஒன்று, தகுந்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ஏடன் வளைகுடாவில், rubymar பிரிட்டிஷ் கப்பலை குறிவைத்து, பல ஏவுகணைகளைக் கொண்டு, தரமான இராணுவ நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம். இந்த தாக்குதலின் காரணமாக, பிரிட்டிஷ் கப்பல் பலத்த சேதமடைந்து செயல்பாடுகளை இழந்ததால், அந்தக் கப்பல் முற்றிலுமாக செயல்பாடின்றி நிறுத்தப்பட்டது.

தாக்குதல் மிகத்துல்லியமானதாக இருந்ததால், கப்பலுக்கு ஏற்பட்ட பெரிய அளவிலான சேதத்தின் விளைவாக, தாக்கப்பட்ட அந்தக் கப்பல், ஏடன் வளைகுடாவில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, பிரிட்டிஷ் கப்பலின் குழுவினர் பாதுகாப்பாக வெளியேறுவதை நாங்கள் உறுதி செய்தோம்.  இந்தத் தாக்குதல்கள் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும்வரையில் தொடரும். மேலும், இந்தத்தாக்குதல்களை அதிகப்படுத்த நாங்கள் சிறிதும் தயங்கமாட்டோம்  என்று யெமனிலிருந்து யஹ்யாசாரீ தெரிவித்துள்ளார்.

காஸாவுக்கு, மனிதாபிமானப் பொருள்களை ஏற்றிவரும் வண்டிகள், இஸ்ரேலிய பயங்கராவாதிகளால், தடுத்து நிறுத்தப்படும் நிலையில், அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கும், மிகுந்த துன்பத்தை அடைந்து வருகிறார்கள், இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள், சமைத்து உன்ன மாவுப்பொருள்கள்கூட இல்லாமல்,  ஏற்பட்டுள்ள கடும் பஞ்சத்தின் காரணமாக, பசிக்கு ரொட்டி தயாரிக்க, கோழிகளை கொழுக்க வைக்கும் தானியங்களை அதாவது கோழித்தீவனங்களை சேகரித்து வருகின்றனர். 

பாலஸ்தீன அரசியலில், ஹமாஸ் போராளிகளின்  இயக்கம், பிரிக்க முடியாத பகுதி என்றும், ஹமாஸை இஸ்ரேலால் ஒழிக்க முடியாது என்றும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷடாயே தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனிய ஆணையம் (பிஏ), ஹமாஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது, ஏனென்றால்,, ஹமாஸ் பாலஸ்தீனிய அரசியலில், பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும், மேலும் நாங்கள், (பாலஸ்தீனிய பிரிவுகள்), அரசியலில் ஒன்றுபட வேண்டும்" என்று, ஞாயிற்றுக்கிழமை, முனிச் பாதுகாப்பு மாநாட்டில், ஷடாயே கூறினார். இந்த ஷடாயே, பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை  பிரதம மந்திரி ஆவார்.

பாலஸ்தீனிய பகுதிகள்  அனைத்திலும், தேர்தல்களை நடத்த, பாலஸ்தீன அதிகாரம் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அவ்வாறு தேர்தல் நடந்தால், தொண்ணூறு சதவீதம் வாக்குகளுடன், ஹமாஸ் வெற்றிபெற பெரும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னும், பாலஸ்தீனர்கள் நம்பும் ஒரே அமைப்பு ஹமாஸ் போராளிகளின் அமைப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதற்கிடையில், February  இருபத்தாறு  அன்று, ரஸ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்,த அனைத்து பாலஸ்தீனிய பிரிவுகளுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது என்பதை, ஷ்தாயே உறுதிப்படுத்தினார்.  

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில்,  சட்டவிரோத இஸ்ரேலிய கொள்கைகள் குறித்து, ஐம்பத்திரெண்டு  நாடுகளின் விளக்கங்களை கேட்க I C J, இன்று முதல் ஆறு நாட்கள் நீடிக்கும், ஒரு விசாரணையை துவங்குகிறது.

ரஃபாஹ்வில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மனத்தில் கொண்டு, அங்கே தாக்குதல் நடத்தக்கூடாது என்று அவசர ஆணை வெளியிடும்படி, கடந்தவாரம் தென்னப்பிரிக்கா கேட்டிருந்தபோதும், ஐ சி ஜே அதை நிராகரித்த நிலையில், தற்போது ஆறு நாட்களுக்கான விசாரணையை துவக்கி உள்ளது. இந்த விசாரணையில், அதிக பட்ச ஐம்பத்தி இரண்டு நாடுகளின் விளக்கங்கள் கேற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ சி ஜே, எல்லா விசாரணைகளையும் முடித்த பின் வெளியிடும் தீர்ப்புகளை, முன்னின்று நிறைவேற்றப் போவது யார்?  அவ்வாறு யாருக்கும் நிறைவேற்றக்கூடிய திடம் இல்லையென்றால், ஐ சி ஜேயால் எண்ண பயன்?

ஏற்கெனவே குற்றவாளியான இஸ்ரேலும், அந்த குற்றவாளியின் சகாக்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஐ சி ஜே வை மதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலஸ்தீன தனி நாடு கோரிக்கையில், அமெரிக்காவாவது, ஐநாவாவது, மண்ணாவது. இந்த உலகிலிருந்து யார் எங்களைக் கட்டாயப்படுத்தினாலும், நாங்கள் கேட்க மாட்டோம் என்று, நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்க்கது.

ஈரானின் இரண்டு போர்க்கப்பல்கள் முறையே, தியாகி ஹசன் பகேரி மற்றும் தியாகி சையத் ஷிராசி ஆகியவை  ஐ ஆர் ஜி சி என்று அழைக்கப்படுகிற Iran Revolutionary Guards Corpsன் கடற்படையில் இணைந்துள்ளன. இந்த இரண்டு போர்க்கப்பல்களுக்கும் ஈரான் கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

ஈரானின் கடற்படை பிரிட்டிஷ் கடற்படையை விட வலிமை வாய்ந்ததும், இஸ்ரேலிய கடல்படையைவிட பலமடங்கு பெரியதும் ஆகும். சில வருடங்களுக்கு முன்பு, பிரிட்டனுடைய குறும்புகள் காரணமாக, மிகப்பெரிய ஆயில் டேங்கர் கப்பலை, ஈரான் பல மாதங்கள் சிறை பிடித்து வைத்திருந்ததும், பின் பிரிட்டன் கெஞ்சிக்கூத்தாடி, மீட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காஸாவில் போராளிகள் நடத்திய தாக்குதல்கள்.

இன்று காஸாவில், ஒரு கட்டிடத்தில் தஞ்சம் புகுந்திருந்த பதினைந்து I D F அதிகாரிகள் மற்றும், சிப்பாய்களைக் கொண்ட இஸ்ரேலிய  படையை, டாங்கி எதிர்ப்பு ஆர் P  ஜி மற்றும், மற்றொரு ஆளணி எதிர்ப்பு ராக்கெட் மூலம், தாக்குதல் நடத்தியதை  உறுதிப்படுத்தியது. 

தெற்கு காசா பகுதியில், கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள, ஹவாஸ் பகுதியில், இஸ்ரேலிய  ராணுவ படையைச் சுற்றி, தீ பற்றி எரிந்த பின்னர், தங்கள் படையினரின் அலறல்களைக் கேட்டதாகவும், அவர்களில் பலர் கொல்லப்பட்டவர்கள் என்றும், மற்றும் பலர் காயமடைந்தவர்கள் என்றும் கஸ்ஸாம் போராளிகள் உறுதிப்படுத்தினர்.


Sunday, 18 February 2024

UN Article 6 ஐப் பயன்படுத்தி, ஐ நா விலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுங்கள...


இஸ்ரேலுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் அளிக்கும் அமேரிக்கா.

அல்ஜீரியா, ஐ நாவில் கொண்டுவந்த போர்நிறுத்த தீர்மானம்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக வீட்டோ, அமேரிக்கா கொக்கரிப்பு.

UN Article 6 ஐப் பயன்படுத்தி, ஐ நா விலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுங்கள். இது உங்களைப்போன்ற, உலகநலம் விரும்பிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

U N Article ஆறு என்றால் என்ன?

"தற்போதைய சாசனத்தில் உள்ள கொள்கைகளை தொடர்ந்து மீறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் ஒருவர், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் பொதுச் சபையால் அமைப்பிலிருந்து வெளியேற்றப்படலாம்."

சட்டப்பிரிவு ஆறை ஏன் பயன்படுத்த வேண்டும்?

ஐ.நா. சபையின் பெரும்பான்மை உறுப்பு நாடுகளால், ஆதரவாக வாக்களிக்கப்பட்ட எந்தவொரு போர்நிறுத்தத்திலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம், பாலஸ்தீனத்திலும் உலகளவிலும், அமைதி மற்றும் நீதிக்கு, மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. அமெரிக்கா வெளியேறினால், போர் நிறுத்தம் நடக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரை நீக்க முடியுமா?

ஐ.நா. சாசனத்தின், ஆறாவது அத்தியாயம் இரண்டின் கீழ், ஐ நா சாசனத்தின் கொள்கைகளை, ஒரு உறுப்பு நாடு தொடர்ந்து மீறும் போது, ஐ நா உறுப்பு நாடு அமைப்பிலிருந்து வெளியேற்றப்படலாம்.

ஐ.நா. சாசனத்தை அமெரிக்கா தொடர்ந்து மீறுகிறதா?

ஐ.நா. நிறுவப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகளில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் செய்ததைப் போல, வேறு எந்த நாடும் ஐ.நா சாசனத்தின் கொள்கைகளை மீறியதில்லை.

 U N Article ஆறை  செயல்படுத்த நான் எவ்வாறு உதவ முடியும்?

முடியக்கூடிய, சாத்தியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். சமூக ஊடகங்களில் #ExpelUSAfromUN  மற்றும்   #InvokeArticle6 என்னும் ஹேஷ்டேகுகளைப் பகிரவும். 

பிறகு, w w w .invokethe6th.org என்னும் வெப்சைட்டில் உள்ள மனுவில் பதிவிடுங்கள்.

காஸா அழிக்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்கா ஐ.நா.வின் ஒரு பகுதியாக இருக்கும் வரை, ஒரு சுதந்திர பாலஸ்தீனிய நாடு ஒருபுறம் இருக்க, ஒரு நீடித்த போர் நிறுத்தத்தைக்கூட நாம் காண முடியாது. 

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள், போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பல முயற்சிகளை மேற்கொண்டன, அதே நேரத்தில், அமெரிக்கா மீண்டும் மீண்டும் அத்தகைய வாக்குகளை வீட்டோ செய்கிறது, அல்லது புறக்கணிக்கிறது.

உண்மையில், மிக அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டம், போர் நிறுத்த நோக்கத்திற்காக கூட்டப்பட்டது, பின்னர், தீர்மானத்தின் "வார்த்தைகள்" காரணமாக, அமெரிக்காவால் பல நாட்கள் தாமதப்படுத்தப்பட்டது, ஆனால், அது மனிதாபிமான உதவி நீர்த்துப் போவதற்காகச் செய்யப்பட்டது, எனவே, போர் நிறுத்தம் ஏற்படவில்லை. காஸாவில் மக்கள், ஒவ்வொரு நிமிடமும் இறந்து கொண்டிருக்கையில், போர்நிறுத்தத்திற்க்காக கொண்டுவந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் வலியுறுத்திய அதே தீர்மானம் "திருத்தப்பட வேண்டும்" என்று வேண்டுமென்றே வீட்டோவின் மூலம் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது.

எனவே ஐ நாவிலிருந்து அமெரிக்காவை வெளியேற்ற வாக்களிப்பீர். 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய போர் நிறுத்த தீர்மானத்தை, தனது  வீட்டோ அதிகாரத்தைப்  பயன்படுத்தித் தடுப்போம். அமெரிக்கா கொக்கரிப்பு.

காசாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று,  அல்ஜீரியாவால் முன்வைக்கப்பட்ட, புதிய ஐ நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தித் தடுக்க  அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

போர் நிறுத்தம் மற்றும், கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கைகளை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார்.  போர்நிறுத்தம் என்பது ஒரு கனவு என்றும், "மாயை" என்று அறிவித்துள்ளார்.

மேலும் ரஃபாஹ்வில் தாக்குதல் நடத்தாமல் வெற்றியடைய முடியாது என்றும், போர் முழுமை அடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

காஸாவில், டெய்ர் அல்-பலா மற்றும், ரஃபா விளிம்புகளில் உள்ள, விவசாய நிலங்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது பத்து  பாலஸ்தீனியர்கள், ஒரே இரவில் கொல்லப்பட்டனர் என்று, வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸில் உள்ள, நாசர் மருத்துவமனையில் "ஏராளமான தொழிலாளர்களை" இஸ்ரேலிய படைகள் கைது செய்துள்ளதாக, காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ரஃபா நகரில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை முன்னெடுப்பதாக நெதன்யாகு அளித்த வாக்குறுதியை, பாலஸ்தீனத்திற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் விமர்சித்துள்ளார்.

"காஸாவில் சிக்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும், இடைவிடாத வேதனைகளுக்கு மத்தியில், ரஃபா, பாலஸ்தீனியர்களின் இருப்பின் கடைசி வரிசையாக நிற்கிறது" என்று பிரான்செசா அல்பானீஸ் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"இன்னொரு நக்பாவை நாம் எப்படி அனுமதிக்க முடியும்? நிஜமாகவே நாம் புத்தி பேதலித்து விட்டோமா? என்று கேள்வி எழுப்புகிறார்."

நக்பா என்பது இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் வெற்றியைக் குறிப்பது. கடந்தமுறை ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழில் நடந்த நக்பாவில், நிராயுதபாணிகளான எண்ணற்ற பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, அடித்து துரத்தப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  இப்படி வெளியேற்றப்பட்டவர்களின் ஒரு பகுதியினர்தான் இன்று ஜோர்டான் எல்லையில் உள்ள மேற்குக்கரைப் பகுதியிலும், எகிப்து எல்லையில் உள்ள காசாப்பகுதியிலும் வசிக்கிறார்கள். இப்போது காசா காலியாகிவிட்டால், அங்கிருந்து இஸ்ரேல் பயங்கரவாதிகள், எகிப்துக்குள் ஊடுருவுவார்கள் என்பதில் ஐயமில்லை.

W H O எனப்படும், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல், டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது.:

"Gazaவிலுள்ள நாசர் மருத்துவமனையில், ஒரு வாரகாலமாக இடப்பட்ட முற்றுகையைத் தொடர்ந்து, தற்போது நடந்து வரும் சோதனைக்குப் பிறகு, மருத்துவமனை இப்போது செயல்படவில்லை. 

நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நோயாளிகளின் நிலைமைகள் மற்றும், முக்கிய மருத்துவ தேவைகளை மதிப்பிடுவதற்காக, உலக சுகாதார அமைப்பின் குழு உறுப்பினர்கள், மருத்துவமனைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை,

மருத்துவமனையில் இன்னும் சுமார், இருநூறு நோயாளிகள் உள்ளனர். குறைந்தது இருபது பேரையாவது அவசரமாக வேறு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

--

காஸாவில் பேயாட்டம் ஆடும் இஸ்ரேலின், பயங்கரவாத செயல்கலைக்கண்டு பொறுமை இழந்த, பிரேசிலின் பிரதமர், இனாசியோ லூலா டா சில்வா, வெளியிட்ட அறிக்கை வருமாறு.:  

வீட்டோ அதிகாரம் முடிவுக்கு வர வேண்டும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்கள், அமைதிவாத வீரர்களாக இருக்க வேண்டும், போரைத் தூண்டும் நடிகர்களாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

தகுதியில்லாதவர்களின்  கைவசம் இருக்கும் வீட்டோ அதிகாரம், நாய் படாத பாடுபடுகிறது.  இந்த நயவஞ்சகர்கள், சிறப்பு அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நல்லதை அநியாயமானதாகப் பிரச்சாரம் செய்துவிட்டு, அநியாயத்தை நல்லதென்று, அதனுடன் கொஞ்சிக்குலாவி கீழ்த்தரமங்க நடந்து கொள்கிறார்ககள். இவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசும் மிகப்பெரிய வேடதாரிகள்.

---

 ஹீப்ரு செய்தித்தாள் "இஸ்ரேல் ஹயோம்" வெளியிட்ட செய்தியில், முழு Hamas உயரடுக்கினரும், யஹ்யா சின்வார், முஹம்மது அல்-டெய்ஃப் மற்றும் மர்வான் இஸ்ஸா ஆகியோர்  இன்னும் உயிருடன் உள்ளனர், அவர்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள், திட்டமிடுகிறார்கள், தாக்குதல் நடத்துகிறார்கள். இது "இஸ்ரேலுக்கு" ஒரு பரிதாபகரமான தோல்வியைக் குறிக்கிறது என்று குறிப்பிடுகிறது..

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், காசா பகுதியில் நடந்த சண்டைகளில், இருப்பது I D F படையினரும் அதிகாரிகளும் காயமடைந்ததாக ஆக்கிரமிப்பு இராணுவம் அறிவிக்கிறது.

மாரிவின் செய்திகளின் கூற்றுப்படி, தெற்கு லெபனானில் இருந்து, சஃபேத்தில் உள்ள, வடக்கு மாவட்ட கட்டளையகத்தின் மீது, சமீபத்தில் நடந்த குண்டுவீச்சின் விளைவாக, பத்து  இஸ்ரேல் ராணுவ வீரர்கள் / அதிகாரிகள் காயமடைந்தனர்  என்று குறிப்பிட்டுள்ளது.

---

இந்த உலகை மதிக்காமல், இந்த உலகம் முழுவதும் இனைந்து கூறும் ஒரு வார்த்தையான, பாலஸ்தீனத்துக்கு என்று ஒரு தனி நாடு, என்ற கோர்ஸை, நிராகரித்துள்ளது. இன்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில், பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் வெளிநாட்டு சக்திகளின், எந்தவொரு முயற்சியையும், நாடு "முற்றிலுமாக நிராகரிக்கிறது" என்று அறிவிக்கும் ஒரு நடவடிக்கைக்கு,  அரசாங்கம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில், நெதன்யாகு இந்த நடவடிக்கையை அறிவித்தார். காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்குப் பிறகு, ஐ.நா சபை மற்றும், அமெரிக்க  ஜனாதிபதி பைடனின் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு சக்திகள் கூட, இஸ்ரேலை இரண்டு நாடுககள் தீர்வை ஏற்க வலியுறுத்தியுள்ள போதிலும், இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

.

What is Article 6:

“A Member of the United Nations who has persistently violated the Principles contained in the present Charter may be expelled from the Organization by the General Assembly upon the recommendation of the Security Council.”

Why Invoke Article 6?

The US has been the single greatest obstacle to peace and justice in Palestine and globally by abusing its VETO power on any ceasefire voted in favour by majority of UN members. If USA is out, ceasefire is on.

Can a permanent member of the UN security council be expelled?

Expulsion from the UN ecf procedure under article 6 chapter II, of the UN charter when a member state of the UN can be expelled from the organisation when a member state has persistently violated the principles of the United Nations charter.

Has the USA bean persistently violating the UN charter?

In the 75 years Since the UN was founded, no country has violated the principles of the UN charter more than the United States of America did.

How can I help invoke article 6?

Elevate awareness of the possibility. Share  hashtags #ExpelUSAfronUN #InvokeArticle6 on Social Media. 

Sign petition at www.invokethe6th.org


Saturday, 17 February 2024

காசாப்போரில் அரேபியப் பின்னணி | இஸ்ரேலுக்கு எதிராக கொதித்தெழுந்த Germa...


இஸ்ரேலுக்கு எதிராக, சட்டென  கொதித்தெழுந்த German Chancellor Olaf Scholz.

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். I C Jயின் புதிய பதில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு.

இஸ்ரேல் இனி ஃரபாஹ் எல்லையில் தாக்குதல் நடத்தாது.

காசாப்போரில் அரேபியப் பின்னணி 

தொடரும் கசாப்போர், ரஃபாஹ் மக்களின் வேதனைகள், இஸ்ரேலிய பயங்கரவாத அட்டூழியங்கள், மத்தியக்கிழக்கின் அரசியல் சூழ்நிலைகள், ஈரானின் நிலைப்பாடு, அரபு நாடுகளின் மன்னராட்சி முறைகள் போன்றவற்றை தொகுத்து வழங்கும் ஒரு செய்தி ஊடகம் உங்களை மனமகிழ்வுடன் வரவேற்கிறது.

----

ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ், காசாவில், இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கிற  இனப்படுகொலையில், மேற்கத்திய நாடுகள்  இஸ்ரேலை கையாண்ட விதத்திற்காக, மேற்கத்திய நாடுகளை விமர்சித்ததுடன், முதல் நாளில் இருந்தே அத்து மீறி வரும் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு "இஸ்ரேலை" வலியுறுத்தி இருக்கிறார். இஸ்ரேலை வலியுறுத்துவது எல்லாம் சரி,  இவரும் மேற்கத்தியர்தானே. அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜெர்மனி நாட்டின் அதிபர். இவரை யார் வலியுறுத்துவது?  "ஆடுகள் நனைகிறதே என்று, ஓநாய்கள் அழுததாம்" என்கிற பழமொழிதானே நினைவுக்கு வருகிறது?

சற்று யோசித்துப்பாருங்கள்,  இஸ்ரேலை கண்டிப்பதில் என்ன பயம் இருக்கிறது இவர்களுக்கு?  இஸ்ரேல் மீது பொருளாதாரத்தடை விதிப்பதற்கு என்ன பயம் இவர்களுக்கு? காசா மக்களுக்கான நிவாரனப்பொருள்களை, நேரடியாக விமானத்தில் ஏற்றிச்சென்று, காஸாவில் இறக்க என்ன பயம் இவர்களுக்கு?  மருத்துவர்களையும், மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் காஸாவுக்கு எடுத்துச்செல்வதில் என்ன தடை இருக்கிறது இவர்களுக்கு? பாலஸ்தீன மக்களுக்கு உதவக்கூடிய U N R W Aக்கு சேரவேண்டிய பொருளாதார உதவிகளை நிறுத்தியது ஏன்? எல்லாமே வேடங்கள்தான். நல்லவர்கள் போல காட்டிக்கொள்வார்கள், கூடவே இருப்பார்கள். நேரம் வரும்போது முதுகில் குத்திவிட்டு எனக்குத் தெரியாது, உனக்குத்தெரியாது என்று சொல்லி விட்டுப்போய் விடுவார்கள். இவர்கள் எல்லாம் உலகத்தலைவர்கள். ஊடகங்களும் இவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.  என்ன கொடுமை சார்,? போங்க.

-----

எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஃரபாஹ் எல்லையில் இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல்  மூலம் இனப்படுகொலை நடக்காமல் தடுக்க அவரச ஆணை பிறப்பிக்கவேண்டி, தென்னாப்பிரிக்கா ICJ இடம் முறை இட்டதற்கு, அப்படி ஒரு ஆணை ஃரபாஹ் தாக்குதல்களுக்கு தேவையில்லை என்று கூறிவிட்டது. 

அதாவது ICJ நியாயமாகப்பேசுவது போல பேசும். அதை யாரும் கேட்காவிட்டாலும் கவலைப்படாது. மேலும், முக்கியமான நேரத்திலும் கூடவே இருந்து முதுகில் குத்திவிடும். இந்த ICC ICJ எல்லாம் அவங்க ஆளுங்க. அவங்கதாங்க இவங்களுக்கு எல்லாம் சம்பளமும், பதவியும் இதர வசதிகளும் செஞ்சு தர்றாங்க. இவங்க எப்படீங்க முதலாளிகளுக்கு எதிரே தீர்ப்பு சொல்லுவாங்க? உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வார்களா? செய்யத்தான் உடுவாங்களா? எல்லாம் கண்துடைப்புதாங்க... 

-----

ரஃபாஹ் எல்லையில் இஸ்ரேல் நடத்தக்கூடிய பெரியதாக்குதல்கள்தான், இஸ்ரேலின் அழிவுக்கான சிவப்புக்கோடு என்று நாம் தொடர்ந்து எமது காணொளிகளில் சொல்லி வருகிறோம். நேற்று இம்மானுவல் மேக்ரோனும் இதே கருத்தைத்தான் பதிவு செய்திருந்தார்.  ஃரபாஹ் எல்லையில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தினால், ஈரான் நேரடியாக தாக்குதல்கள் நடத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதைத்தொடர்ந்து ஈரான் மத்தியகிழக்கு முழுவதும் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உண்மையே. இதனால் அமெரிக்காவும் பெரிய அளவில் பதிலடிகள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. ஆனால் அமெரிக்க நிலைகள்மீது விழக்கூடிய அடிகள், அமேரிக்காவுக்கு மத்திய கிழக்கில் விழும் இடியாக இருக்கும் என்பதும் உண்மையே.

இந்த நிலையில், பயங்கரவாத போதையிலிருந்து, சற்று புத்தி தெளிந்து சுதாரித்துக்கொண்ட இஸ்ரேல், ரஃபாஹ்வில், தரைவழித் தாக்குதல்களை இனி நடத்தாது.  ஈரானின் தயார் நிலை, அமெரிக்காவின் தலையீடு சுறுக்கப்பட்டுள்ள நிலையில்,  இஸ்ரேல் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.. 

இந்த செய்தியை, லெபனானில் இருந்து வரும் அல்மயாதீன் தொலைக்காட்சியும் உறுதி செய்துள்ளது. 

ஆனாலும், வாழ்வா சாவா என்ற நிலையில், குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் இஸ்ரேல், அமேரிக்காவின் ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றால். தாக்குதல் நடத்தத் தயங்காது என்பதை மறுக்க முடியாது.  இன்று அமேரிக்கா மத்தியக்கிழக்கில் காலூன்றி நின்றிருக்கிறது என்றால்,  அதற்குக்காரணம் இஸ்ரேல்தான். இஸ்ரேல் இல்லையென்றால், மத்தியக்கிழக்கில் அமேரிக்கா இல்லை. மத்தியகிழக்கு இல்லையென்றால், அமெரிக்காவில் பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இல்லையென்றால் அமேரிக்கா ஒரு சூப்பர் பவர் இல்லை. சூப்பர் பவர் இல்லையென்றால், அமெரிக்காவை கண்டுகொள்வார்  யாருமில்லை. அமெரிக்காவை யாரும் கண்டுகொள்ளவில்லையென்றால், மீண்டும் மத்தியக்கிழக்கு நாடுகளை  மிரட்டும்.இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுக்கும். இந்த சக்கரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்.

மத்தியக்கிழக்கில் இஸ்ரேல் இருக்கும்வரை, இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இந்த சக்கரத்தின் அச்சாக இருப்பது இஸ்ரேலின் பயங்கரவாதம். கொசுத்தொல்லைகளைப்போல அங்கங்கே சிறுசிறு தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலை ஒழிக்க முடியாது. கசாவுக்குள் நடத்தப்பட்டுள்ள நாசங்களுக்கு இணையான நாசங்கள், பயங்கரவாதத் தலைநகரான டெல்அவிவிலும் நடைபெறவேண்டும். ரஃபாஹ்வில் இஸ்ரேல் நடக்கவிருக்கும் பெருந்தாக்குதல்கள் இஸ்ரேலை இந்த நிலைமைக்கு கொண்டு செல்லலாம்.  ஈரான் செய்தால், ஈரானுக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.

ஈரான் அழிந்துவிட்டால், அரபு மன்னர்கள் என்ன நினைப்பார்கள் ? ஈரானில் எழுந்த இஸ்லாமிய எழுச்சியைப்போல,  தங்கள் நாட்டிலும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுவிடுமோ? தங்கள் அரசாட்சி பறிபோய்விடுமோ என்று, முன்னரே பயந்திருந்த அரபு மன்னர்கள், ஈரான் ஒரு முஸ்லீம் நாடே அல்ல என்று பிரச்சாரம் செய்து வந்தார்கள், வஹாபிசம் என்ற ஒரு கடும்போக்கு அமைப்பை உருவாக்கி, இதற்க்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.  மேலும் இந்த வஹாபிசம் என்பதே பயங்கரவாத யூதர்களின் கண்டுபிடிப்பு என்று பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த வஹாபிசம் அமைப்பின் பல பெயர்களிலுள்ள கிளைகள், முஸ்லிம்கள் மீதும், முஸ்லீம் அல்லாதவர்களின் மீதும், தீவிரவாத தாக்குதல்களை நடத்தி, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாம் எல்லோருக்குமான ஒரு மார்க்கம் அல்ல, அது தீவிரவாதத்தை போதிக்கிறது என்று, பொய்பிரச்சாரங்களை அத்தாட்சியுடன் சமர்ப்பித்து, இஸ்லாத்தை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. தற்போதுகூட தமிழ்ப்படங்களில்கூட, தொப்பி அணிந்த, தாடி வைத்துக்கொண்டுள்ள, தொழுகை முடித்து எழுந்து வரும் ஒரு நபர், தீவிரவாதியாக, கொலை கொள்ளைகளுக்கு ஆணையிடும் ஒரு சமூக விரோதிபோல  சித்தரிக்கப்படுவதை நாம் காண்கிறோம், இதுபோன்ற பொய்ப்பிரச்சாரங்களுக்கு, உலகம் முழுவதும், பல லட்சம் கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படுகிறதாம்.   

ஒன்றை நினைவில் வையுங்கள். பாலஸ்தீனம் உள்பட. மத்தியக்கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் அரபுநாடுகளே. ஆனால் ஈரான் மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் அரபு நாடுகள் கிடையாது. பலநூறு ஆண்டுகளாக இந்த அரபிகள், அரபு நாடுகளை ஆளும் அரச குடும்பங்கள்,  தமது சந்ததிகளே தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்றும், தங்கள் வம்சாவளிகளின் சொத்தாகவே இந்த நாடுகள் இருக்கவேண்டும் என்றும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த அளவற்ற பேராசையின் காரணமாக, தங்களையும் தங்கள் சந்ததிகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, இஸ்லாத்தையும், அதன் மாண்பையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், ஈமான் என்கிற உறுதியான நம்பிக்கையையும், இந்த உலக வாழ்க்கை, சுய நலத்திற்காகவும், சுய வளத்திற்காகவும், சுய முன்னேற்றத்திற்காகவும் அல்ல என்பதை மறந்து. இஸ்லாம் போதிக்கும் எளிமையான வாழ்க்கையை அறவே மறந்து, இஸ்லாம் காட்டும் நீதி நெறிகளிலிருந்து முழுவதுமாக விலகிச்சென்று விட்டார்கள், ஷரியத் சட்டங்களை, தமக்கு சாதகமாக மாற்றி. அரேபிய மக்களை எழுச்சி கொள்ள விடாமல், அதாவது நல்ல, உண்மையான, தூய முஸ்லிம்களாக வாழ விடாமல், தங்கள் அரச குடும்பங்களுக்கு கீழ்ப்படிந்து வாழக்கூடிய, செம்மறி ஆட்டுமந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள்.  அரசனானாலும் ஆண்டியானாலும் அனைவரும் சமமே என்னும், இஸ்லாம் காட்டும் எளிமையான, வலிமையான வாழ்க்கை நெறிமுறையை, உலகம் முழுவதும் விதைக்கத்தவறி விட்டார்கள்.  தங்கள் சகோதரர்கள் பாலஸ்தீனத்தில் அடிபட, தங்கள்மீதும் அடி பட்டுவிடக்கூடாது என்று பயந்து, பதுங்கி, அமெரிக்க மற்றும் மேற்கத்தியர்களின் ஆயுதங்களின் கீழ் பணிந்து, மண்டியிட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். 

இந்த நிலையில், அரபு நாடல்லாத ஈரான் நாடு, பாலஸ்தீன அரபிக்களுக்காக, இல்லை இல்லை, பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காக கொதிக்கிறார்கள். எவ்வளவு பணக்கார அரபு நாடுகள் செல்வச்செழுப்புடன், சுகபோக வாழ்க்கை வாழ்கிறார்கள். அந்த அரபு நாடுகள், இந்த பாலஸ்தீன அரபு மக்களை காப்பாற்றட்டும் என்று சும்மா இருக்காமல், அரபிக்கள் என்ற இனப்பார்வையை புறம் தள்ளிவிட்டு, முஸ்லிம்கள் என்ற சகோதரப்பார்வையை முன்வைத்து, பாலஸ்தீன மக்களுக்கு  தமது சக்தியையும் தாண்டி உதவ நினைக்கிறார்கள்.  பல வல்லரசு நாடுகளுக்கும், அதன் ஆயுதங்களுக்கும், அதன் பொருளாதார அழுத்தங்களுக்கும் பயப்படாமல், இஸ்லாத்தின் மேலான வழிகாட்டுதல்களுடன், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, ஒற்றை நாடாக களத்தில் நிற்கிறார்கள். உண்மையாய் நிற்கவேண்டிய பதினெட்டு அரபு நாடுகள் எங்கே? நம்பிக்கையின் ஊற்றாக நின்று, "பதுறுப் போர்க்களம் கண்ட", வெற்றி என்னும் மேன்மையை அடைந்த மண்ணா, தற்போதைய அரபு மண்?

மக்களே சிந்திப்பீர். அரபு மன்னர்கள் ஒழிந்தால்தான் இஸ்லாத்திற்கு பொழிவு, இல்லையென்றால் அழிவு என்கிற எமது வாதம் சரியா தவறா என்று நீங்கள் கூறுங்கள், நீங்கள் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள், சிந்தனா சக்தி நிறைந்தவர்கள், எங்கள் வாதம் தவறு என்று நீங்கள் கூறினால் நாங்கள் திருத்திக் கொள்கிறோம். இது ஓரு, தனிமனித எண்ணங்களின், தன்னிச்சையான சிந்தனைகளின் பகிர்வுதான். எனவே, உங்களது சிந்தனையை எங்களுடன் பகிருங்கள். comment மூலமாக. நன்றி.

---

#ArabRulers #ArabKings #MiddleEastPolitics #ArabPolitics #IranPolitics #PalestineStruggle #GazaStruggle #GazaCrisis #Vahabism #Terrorism #MuslimConspiracy #WarAlarm, #WarCriminals #ThreattoIslam 


Arab Rulers, Arab Kings, Middle East Politics, Arab Politics, Iran Politics Palestine Struggle, Gaza  Struggle, Gaza Crisis, Vahabism, Terrorism, Muslim Conspiracy War Alarm, War Criminals, Threat to Islam 




Friday, 16 February 2024

அழிவு பயத்தில் வாழும் அரபு நாடுகள் | ரஃபாவில் தாக்குதல் பலனில்லாத மனிதாப...


உலகின் அனைத்து கண்களும், ரஃபாஹ்வின் மீதே..

அழிவு பயத்தில் வாழும் அரபு நாடுகள்..

ஏமனில் இருந்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்..

ரஃபாவில்  தாக்குதல் - பலனில்லாத மனிதாபிமான பேரழிவு - டேனியல் மேக்ரோன்..

IDF நடத்திய கொள்ளைகளை உறுதி செய்த  இஸ்ரேலிய ஊடகம்..


உலகின் அனைத்து கண்களும், ரஃபாஹ்வின் மீதே இருக்கின்றன.  இயலாத நிலையில் உள்ள மக்களை வெளியேற்ற, இஸ்ரேல் பயங்கரவாதிகள் முன்னெடுக்கும்,  மிருகத்தனமான மற்றும், துணிவற்ற, கோழைத்தனமான திட்டம்.  ஹமாசைத்தாக்கி அழிக்கத் துப்பின்றி, பொதுமக்களை  ஓடவிடும் அவலம்.

தெற்கு Gazaவின்,  "பாதுகாப்பு மண்டலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ள ரஃபாவில் குவிந்துள்ள, பதினைந்து லட்சம்  பாலஸ்தீனர்கள் மீது,  இஸ்ரேலிய துருப்புக்கள் படையெடுப்பதற்கு தயாராகி வருவதாக, இப்போதுதான் கூறப்பட்டது. உண்மையில், ரஃபா  ஒருபோதும் பாதுகாப்பாக இருந்ததில்லை, மற்றும், தஞ்சம் கோரும் நூற்றுக்கணக்கான, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், சமீபத்திய வாரங்களில், விமானத் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் எஞ்சியுள்ள ஒரே "பாதுகாப்பு வலயம்", ரஃபாவிற்கு மேற்கே ஒரு சிறிய துண்டு நிலம். அடுத்து அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாமல், எகிப்துக்குள் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. இப்போது ரஃபாவில் இருக்கும்  பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வார்கள் என்பதுதான், உலகம் முழுவதும் உள்ள மக்கள் எழுப்பக் கூடிய கேள்வியாக  இருக்கிறது.

-----

அழிவு பயத்தில் வாழும் அரபு நாடுகள்.  இறை பயத்தில் அல்ல. அழிவு பயத்தில். இத்தனை நாட்கள் இஸ்ரேல் அடித்துவிடும் என்று அமைதி காத்தனர். இஸ்ரேலுடன் சமாதானமாக சென்று அதை அங்கீகரிக்கவும் துணிந்தன.  ஆனால் சமீபத்திய ஈரானின் வளர்ச்சியும், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பா என்று அணைத்து வல்லரசு நாடுகளையும், போராளிக்குழுக்களுடன் அங்கங்கே மோதவிட்டு, நெத்தியடி கொடுக்கும் ஈரானின் வளர்ச்சியைக் கண்டு, இப்போது பயப்படத் துவங்கிவிட்டனர். 

இதன்காரணமாக, ஹௌதிக்கள், இஸ்ரேலுக்கு சாதகமாக, யார் எங்களைத் தாக்கினாலும், எந்த நிலப்பரப்பிலிருந்து எங்கள் மீது ஆயுதங்கள் ஏவப்பட்டாலும், பாரபட்சம் இன்றி பதிலடி கொடுப்போம் என்று அறிவித்திருந்த நிலையில், காசா, லெபனோன், ஈராக், சிரியா, ஏமன் உள்ளிட்ட, ஒன்றிணைந்த போராளிக் குழுக்கள்மீது தாக்குதல் நடத்த, அமெரிக்க தங்கள் வான்வெளியை  பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இப்போது அமேரிக்கா போராளிகளைத் தாக்குவதென்பது, மிக மிக உயர்ந்த செலவை உண்டாக்கக் கூடியது. அந்த அளவுக்கு பலனும் அமெரிக்காவுக்கு இனி மத்தியக்கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை.

இதுபோன்ற, தொடர்ச்சியான புவிசார் அரசியல் நிகழ்வுகள், பெருமாற்றங்களை உண்டாக்கப் போகின்ற நிகழ்வுகள், துரிதமாக அரங்கேறிவருவதால், இனி சொற்ப நாட்களில், அமேரிக்கா மத்தியக் கிழக்கை காலி செய்துவிட்டு, பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இந்த உண்மைகளை மெல்ல மெல்ல உணரத் துவங்கியுள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகியவை, ஈரான் ஆதரவு பெற்ற எதிர்ப்புப்  போராளிகளின் மேல் தாக்குதல் நடத்த. தங்கள் நாடுகளில் இருந்து வான்வழித் தாக்குதல்களை நடத்த, அமெரிக்கவுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளன. 

காசா இன அழிப்பு நடவடிக்கையில், அமெரிக்காவின் பங்கை அடுத்து, அமெரிக்காவின் செல்வாக்கு மத்தியக்கிழக்கில் மட்டுமின்றி, உலகளவிலும் விரைவாக சரிந்துவரும் இந்த நேரத்தில், அமெரிக்காவை ஆதரிப்பதன் மூலம், ஈரானையும் அதன் சொந்த மக்களையும் கோபப்படுத்த, பல அரபு நாடுகள் தயாராக இல்லை என்று, அமெரிக்க அதிகாரி பொலிடிகோ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

---

ஏமனில் இருந்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள், தடையே இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன,  இன்று செங்கடலைக்கடந்த ஒரு கப்பல் அருகே, பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக, இங்கிலாந்து அறிவித்திருக்கிறது.

ஏமன் ஹூதிக்களின் நடவடிக்கைகளைத் தடுக்க, அமெரிக்காவும், பிரிட்டனும் சேர்ந்து,  முக்கி முக்கி தாக்குதல்களை நடத்துகிறார்கள்.  ஆனால் ஹவுதிக்கள் எதையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் செய்யவேண்டிய பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கப் போர்க்கப்பல்களும், கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை ஏமன் அன்ஸாருல்லாஹ் நடத்திய கடல் தாக்குதல்களில், பலத்த சேதங்கள் அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு ஏற்பட்டதாகவும், அவற்றையெல்லாம் மூடி மறைத்து, சேதங்களை சத்தமில்லாமல் சரி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  .  இந்தப் போர்க்கப்பல்களில் ஏதாவது ஒன்று கடலில் மூழ்கிவிட்டால் அது, அமெரிக்காவுக்கு மிகப்பெருத்த அவமாக போய்விடும் என்பதில் ஐயம் ஏதாவது உங்களுக்கு இருந்தால், அதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

------

ரஃபாவில் நடக்கும் இஸ்ரேலிய தாக்குதல், "பலனில்லாத மனிதாபிமான பேரழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். மற்றும், இந்த தாக்குதல் நடந்தால், அது  இந்தப் போரில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்" என்று பிரான்சின் மக்ரோன் கூறுகிறார்.

நமது முந்தைய ஒரு வீடியோவில், இஸ்ரேலுக்கான சிவப்புக்கோடு எது என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.  ரஃபாவில் இஸ்ரேல் நடத்தும் பெருந்தாக்குதல், இஸ்ரேல் மீதான பல நுண்ணிய தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். அதைத்தொடர்ந்து மத்தியக்கிழக்கு முழுவதும் மட்டுமின்றி, அதையும் தாண்டி தீப்பிழம்புகள் பறக்கும் என்பது பற்றிய, நமது கருத்துக்களையே இன்று, ஃபிரான்ஸ் அதிபர் மாக்ரோனும் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் துவங்கிய சில நாட்களிலேயே, ஹமாஸை அழிக்கமுடியாது என்று கணித்து விட்ட மேக்ரோன், இஸ்ரேல் பொதுமக்களை தாக்குவதில் இருந்து தங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். அதுமட்டுமின்றி. காசாவில் காஸாவில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க, கப்பல் மருத்துமனையை அனுப்பி வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-----

யெடியோத் அஹ்ரோனோத் என்னும் ஒரு, இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட செய்தி என்னவென்றால் :.

இஸ்ரேல் ராணுவ சிப்பாய்கள் கொள்ளைகளில் ஈடுபட்டனர், வீடுகள் மீது குண்டு வீசினர், கைதிகளை சித்திரவதை செய்தனர் என்பதை, தலைமை படைத்தளபதி உட்பட, தலைமை  இராணுவ அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். மற்றும், அவர்கள் எடுத்த வீடியோக்கள், சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலுக்கு எதிரான சாட்சிகளாக அமைந்திருந்தன என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Israel Broadcasting Corporation வெளியிட்ட செய்தி என்னவென்றால்,: 

கிர்யாத் ஷ்மோனாவில், இருபத்தைந்து  ஏவுகணைகள் வீசப்பட்டது. இதன்  விளைவாக, பெருத்த சொத்து சேதம் ஏற்பட்டது மட்டுமின்றி, பெரிய அளவில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலில் செய்திகளை வெளியிட கடுமையான தடைகள் உள்ளன. அனைத்து செய்திகளும் தணிக்கை செய்யப்பட்டு, வெகு சில செய்திகளே வெளியிட அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல செய்திகளுக்கு SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். நன்றி.

--------

Rafah Crisis, Gaza Crisis, Arabs Ban Airspace to US Attack,  Yemen Houthi Attack, IDF Robbery, Middle East Crisis, War Update, Middle East War, Daniel Macron, Rafah Attack, Israel Genocide, Israel War Criminal  

#RafahCrisis,# GazaCrisis, #ArabsBanAirspacetoUSAttack,  #YemenHouthiAttack, #IDFRobbery, #MiddleEastCrisis, #WarUpdate, #MiddleEastWar, #DanielMacron, #RafahAttack, #IsraelGenocide, #IsraelWarCriminal  


Wednesday, 14 February 2024

காசாப்போர் எப்போது ஓயும்? ஓயாமல் தாக்கும் போராளிகள் | ஓயாத இஸ்ரேலின் ப...


காசாப்போர் எப்போது ஓயும்?

ஓயாமல் தாக்கும் போராளிகள்,  ஓயாத இஸ்ரேலின் படுகொலைகள்.

காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் முழுமையாக அழிக்கப்பட்டு, முழுமையான தோல்வி அடையும் வரையில் காசாப்போர் ஓயப்போவதில்லை.

இஸ்ரேலுக்கு போர் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்த நெதர்லாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு

காசாவுக்குள் இஸ்ரேல் பயங்கரவாதிகளை தாக்கும் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள்.

மத்திய தரைக்கடலை முழுமையாக ஏவுகணை தாக்குதலுக்குள் கொண்டு வந்த ஈரான். இப்போது  மத்திய தரைக்கடல் முழுவதும்  ஈரான் தாக்குதல்  வளையத்துக்குள்.

------

இஸ்ரேலுக்கு, போர் விமான பாகங்களை வழங்குவதை நிறுத்த, நெதர்லாந்துக்கு நீதிமன்றம் உத்தரவு.

இந்த பாகங்கள், "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான சட்டங்களைமீறிப் "பயன்படுத்தப்படுகின்றன, என்ற தெளிவான ஆபத்தை, நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதியில், இஸ்ரேல் குண்டு வீச பயன்படுத்திய, F Thirty five  ரக போர் விமானங்களுக்கான, உதிரி பாகங்களை விநியோகிப்பதை நிறுத்துமாறு, நெதர்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

திங்களன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நெதர்லாந்து ஏற்றுமதி செய்யும் பாகங்கள், "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான விதிமுறைகளை மீறி  பயன்படுத்தப்படுவதற்கான "தெளிவான அபாயம்" உள்ளது, என்று கூறியது.

காஸா மீதான தாக்குதல்களில், இஸ்ரேல் தனது F Thirty five விமானங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று, நீதிமன்றம் கூறியது, இது ஏற்றுக்கொள்ள முடியாத, பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஏற்றுமதிக்கான அனுமதியில், புதிய சோதனை செய்ய வேண்டியதில்லை என்ற, டச்சு அரசின் வாதத்தை அது நிராகரித்தது.

---

நேற்று, இஸ்ரேலிய இராணுவம், கிர்யாத் ஷ்மோனாவின் காவல் நிலையத்தில், ஒரு சிறப்பு பயிற்சியை நடத்தியது, தாக்குதல்களைத் தடுக்க, அக்டோபர் ஏழாம் தேதி, ஸ்டெரோட்டில் உள்ள காவல் நிலையத்தின் காட்சியைப் பிரதிபலித்தது.

இன்று, ஹிஸ்புல்லா நேரடியாக, கிர்யாத் ஷ்மோனாவில் உள்ள, அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்தைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், உங்கள் அனைவரின் பின்னாலும் நாங்கள் நிழலாக  வருகிறோம் என்பதுதான்.

லெபனான் மீது பகிரங்கப் போர் என்று, அச்சுறுத்தும் இஸ்ரேலியர்களுக்கு , வடக்கு முனையில் இருந்து இரண்டு மில்லியன் குடியேறியவர்களுக்கு தங்குமிடம் மற்றும், தங்கும் விடுதிகளைத் தயார் செய்யுமாறு ஆலோசனை கூறுங்கள் என்று, ஹசன் நஸ்ரல்லாஹ் கூறியுள்ளார்.

மத்திய தரைக்கடலை முழுமையாக ஏவுகணை தாக்குதலுக்குள் கொண்டு வந்த ஈரான். 

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஐ ஆர் ஜி சி வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இது, இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள, நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும், ஈரானின் திறனை அதிகரிக்கிறது

---

போர் தொடங்கியதிலிருந்து, வடக்கு காசாவில், இஸ்ரேலிய வீரர்களின் குழுக்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தாக்கி வருகின்றன.

"சமீபத்திய நாட்களில், காசா பகுதியின் எல்லையில் இருக்கும், இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தில் உள்ள, வீரர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து, டஜன் கணக்கான புகார்கள் வந்துள்ளன, காசாவிலிருந்து, நாய்கள் அவர்களைத் தாக்குவது குறித்து, இது, இன்று  முதல்  முறையாக, கான் நெட்வொர்க் பி இல் எஸ்டி பெரெஸ் பென் அமியுடன் "ஹசெட் ஹயோம்" என்ற நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. 

காசா பகுதியின் வடக்குப் பகுதியில், மக்கள் கூடும் பகுதிகளில் இருக்கும் ராணுவத்தினரை, நூற்றுக்கணக்கான நாய்கள் நெருங்கி வருகின்றன. அவை உறுமுகின்றன, பற்களைக் காட்டுகின்றன, சிப்பாய்களைக் கடிக்க முயற்சிக்கின்றன.

இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையத்தின் தலைமை விஞ்ஞானி, டாக்டர் யெஹோஷுவா ஷக்டி ஹினெட் ரெஷெட் பி யிடம் கூறியாது என்னவென்றால், "தெரு நாய்களின் நிகழ்வை, நாம் சமாளிக்க வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். அவர்களை சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்..

---------

பூகோளத்தின் எந்தப்பகுதியையும் தாக்கும், திறனை மேம்படுத்த, ஈரான் மேற்கொண்ட வெற்றிகரமான உத்திகள்.

சரக்குக் கப்பல்களில், நீண்ட தூர ஏவுகணைகளை ஈரான் நிறுவியுள்ளது. அதாவது, ஈரான் ஒரு சரக்கு கப்பல் கொள்கலனுக்குள், ஒரு இரகசிய ஏவுதளத்தை உருவாக்குகிறது.

இந்த சரக்கு கப்பல்கள், ஈரானிய கொடியின் கீழ் செயல்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஏவுகணைகள், ஈரானுடைய சரக்கு கப்பல்களில் மட்டும் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லாமல், வேறு பல நாட்டு கொடிகளுடன் கூடிய, சரக்கு கப்பல்களிலும் இருக்கலாம்.

எனவே ஈரான்,  உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும், இப்போது ரகசியமாக ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் பால்மாச்சிம் விமான தளத்தில்,  F Thirty five  ரக போர் விமானங்களை, தரை வழியாகவும், கடல் வழியாகவும், துல்லியமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைத்து தாக்கும் வீடியோவை, ஈரான் வெளியிட்டுள்ளது.

இந்த விமானப்படை தளத்தில் இருந்து, ஈரானுக்கு நெதன்யாகு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர ஈரான், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட, சிறப்பு கொள்கலன்களைத் தயாரித்திருப்பதாகத் தெரிகிறது, இதன் பொருள், எந்த நேரத்திலும் ஈரானிய கொள்கலன் கப்பல்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடும் என்பதாகும். 

ஈரான் நேரடியாகக் களத்தில் இறங்கி, இஸ்ரேலைத் தாக்க ஆரம்பித்தால், அதற்கு பதிலடியை அமெரிக்கா, மத்திய தரைக்கடலிலுள்ள போர்க்கப்பல்களிலுருந்துதான் கொடுக்கமுடியும்.  அந்த வாய்ப்பையும் சரியாக கணித்த ஈரான், இப்போது அதற்கும் செக் வைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது.       


                                                                                          

Monday, 12 February 2024

ஹவுதிக்கள் தாக்குதல் ஸ்டார் ஐரிஸ் கப்பல் சேதம் | US Navyயை ஹேக் செய்த பஹ...


ஹவுதிக்கள் இன்று காலை நடத்திய தாக்குதல். "ஸ்டார் ஐரிஸ்" கப்பல் சேதம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹெர்ம்ஸ் நயன் ஹண்ட்ரேட்  ட்ரோன்கள் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படுகிறதா?

ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல், பிணையாக கைதிகள்  பேச்சுவார்த்தையை தகர்த்துவிடும் என்று  ஹமாஸ் எச்சரித்துள்ளது.

ரஃபா தாக்குதல். BLOCKMAIL செய்து ஹமாசை பணியவைக்க இஸ்ரேல் முயற்சி.

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா நிறுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் போரெல் பரிந்துரை.

பெண்கள் குழந்தைங்களை கொள்ளுங்க,. இல்லையென்றால், நாங்கள் அக்டோபர் ஏழை மீண்டும் பார்ப்போம் என்று  Itamar Ben-Gvir கூறுகிறார்.

ஏமன் ஆயுதப் படைகள், இன்று காலை "ஸ்டார் ஐரிஸ்" கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், கப்பல் சேதம் அடைந்ததாக U K M T O தெரிவித்துள்ளது.

----

போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில், ஹமாஸ் ஈடுபடலாம்னு சொல்லிட்டு இருக்குற இந்த நேரத்துல, அங்கே காசா பகுதியில இருந்த எல்லா மக்களையும், துரத்தி துரத்தி ரஃபாவைப் பார்த்து அனுப்பிவிட்டு, இப்ப அந்த இடத்துல பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம், அங்கு இருக்கிற மக்களை, நிறைய பேரை கொண்ணுறலாம். அது மட்டும் இல்லாம, இந்த இஸ்ரேலோட பயங்கரவாத தாக்குதலை,  தாக்கு பிடிக்க முடியாம,  அண்டை நாடான எகிப்துக்குள் நுழைய முயற்சி செய்யலாம்.  இப்போ எகிப்து இந்த மக்களை எகிப்துக்குள்ள அனுமத்திக்கலைன்னா, முஸ்லீம் நாடு எகிப்து, மும்ஸ்லிம்கள அகதிகளா ஏத்துக்க மாட்டேங்குது.  இதுக்கு காரணம், காசா மக்கள் மிகவும் மோசமானவங்க, அப்படிங்கற ஒரு பொய்யான ஒரு வதந்திய உருவாக்கி, அட்டகாசம் பண்ணலாம் அப்படிங்கற எண்ணத்தோடு, இஸ்ரேல் அப்பாவி மக்கள்  தாக்குதல் நடத்தினால்,  ஹமாஸ் உடனடியாக இஸ்ரேல் பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தி விடும் அப்படின்னு, எச்சரிக்கை விட்டு இருக்காங்க. 

பொதுவாகவே இஸ்ரேலுக்கு ஹமாஸ் கூட, பேச்சு வார்த்தை நடத்துவதற்கு  எந்த விருப்பமும் கிடையாது. இங்க ஒரு முக்கியமான செய்தி என்ன அப்படின்னா, இஸ்ரேலோட பெரிய பிரச்சன, அங்க இருக்கிற இஸ்ரேலோட பணய கைதிகள். அந்த பணய கைதிகளை காப்பாற்ற சொல்லி, உள்ளூர்ல நடக்கிற போராட்டங்களும் அழுததாங்களும். இந்த அழுத்தங்கள், உள்ளூர்ல உள்நாட்டில் இருந்து மட்டும் இல்ல, அமெரிக்கா உட்பட வேறு பல நாடுகளில் இருந்து வந்த குடிமக்களும்அகதிகளாக இருக்காங்க.  அந்த அகதிகள இஸ்ரேல்தான் மீட்டு தரணும். உதாரணமா, அமெரிக்கர்களோட குடிமக்கள் ஹமாஸ் கிட்ட கைதிகளா மாட்டிகிட்டு இருந்தாலும், அவர்களை விடுவிக்க அமெரிக்கா நேரடியாக ஹமாஸ் மீது தாக்குதல் நடத்த முடியாது. அவ்வாறு தாக்குதல் நடத்த முயற்சி செஞ்சாங்கன்னா, அடுத்த நொடி ஈரான் களத்துக்கு வருகிற வாய்ப்பு  உண்டு. 

அதனாள, இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு தேவையான எல்லா உதவிகளும்,பணம் மற்றும் ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் கொடுத்து, ஹமாசை இல்ல, அப்பாவிமக்களை கொலை பண்ண சொல்லிட்டு இருக்காங்க. ஹமாஸ் எங்க இருக்காங்கன்னே தெரியல/  ஆனா தாக்குதல்  வருது உறுதியா வருது. அந்த தாக்குதல்கள இஸ்ரேல் பயங்கரவாதிக்குகளால எதிர்கொள்ள முடியல. அதனால பொது மக்கள கொன்றும், மிரட்டியம், ஹமாசை Blockmail பண்ணி பணிய வச்சிரலாம் அப்படீன்னு முயற்சி செய்றாங்க. இந்த இஸ்ரேல் பயங்கரவாதிகளோட முக்கியமான குறிக்கோளே, பிணையக்கைதிகள காப்பாற்றுவது கிடையாது.  எப்படியாவது, ஏதோ ஒரு முறையில தில்லுமுல்லுகள் செய்து,  ஹமாஸ் கிட்ட இருக்குற,  இஸ்ரேலோட பணயக்கைதிகள் எல்லாத்தையுமே கொன்றுவிட்டால்,  இஸ்ரேல் உள்நாட்டில் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது அவசியம் கிடையாது. 

நம்மோட பனைய கைதிகள்  நிறைய பேர ஹமாஸ் கடத்திட்டு போனாங்க. அப்படி  புடிச்சிட்டு போனவங்க எல்லாத்தையுமே கொன்னுட்டாங்க. அப்படிப்பட்ட கொலைகாரங்க கிட்ட, நாம எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தணும்? இதை சாதகமா பயன்படுத்தி, காசா மக்கள் எல்லாத்தையும் கொன்னுட்டு, காசாவோட மொத்த நிலத்தையும் நாம கூறுபோட்டுக்கலாம் அப்படின்னு பேராசைப்படுறாங்க.  இஸ்ரேல் பகுதில இருக்குற மக்களும், ஹமாஸ் கிட்ட பேசுங்க, இஸ்ரேலியர்கள காப்பாத்துங்க, அப்படின்னு சொல்றதுக்கு எந்த வாய்ப்பும் கிடையாது. அதனால, தன்னுடைய நாட்டு குடிமக்களை காப்பாத்துற எண்ணம். இஸ்ரேலுக்கு கிடையாது. ஆனால்  ஒருத்தருவிடாம பணயக்கைதிகள் எல்லாத்தையும் கொன்னு தள்ளிட்டா, அதா வச்சு, இன்னும் அதிகமான தாக்குதலை rafaaல தங்கி இருக்கிற அப்பாவி மக்கள் மேல நடத்தலாம் அப்படின்னு, மனக்கணக்கு போட்டுட்டு இருக்காங்க. 

ஆனா இப்போ, இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தோட தலைவலி என்னன்னா,  அந்த பணைய  கைதிகள் எங்கே இருக்காங்க அப்படின்னு தெரியல. ஹமாஸ்  அத ஒரு ரகசியமாகவே வெச்சிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில, ரஃபால மிக அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும், அந்த ஐக்கிய நாடுகள் சபை முகாம்கள்ள தங்கி இருக்காங்க. அவங்கள தாக்குவேன்னு இஸ்ரேல் சொல்லிட்டு இருக்கு. அப்படி தாக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பெரிய விளைவுகள், நாசங்கள், பேரழிவுகள் என்னென்ன சொல்லவே முடியாத அளவுக்கு இருக்குது.

------

குழந்தைகள், முதியவர்கள் வெளியேற முடியாமல் தவிக்கும் ரஃபா, பத்தொன்பது லட்சம் அகதிகள்  தங்கியுள்ள பெரும் புகலிடம். இங்கு நடக்கும் தாக்குதல், இஸ்ரேல் பணயக் கைதிகளுக்கான பேச்சவார்த்தையில் பெரும் சரிவு ஏற்படும் என்று ஹமாஸ் கூறியுள்ளது.

ரஃபா மீது படையெடுத்து, இங்குள்ள ஹமாஸ் இயக்கங்களின் இராணுவ திறன்களை அழிக்காமல், வெற்றி பெற முடியாது என்று, இஸ்ரேல் இராணுவம் கூறி வருகிறது.

ஆனால், இங்குள்ள பொதுமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர், இது பேரழிவு தரக்கூடிய, சாத்தியமான விளைவுகள் குறித்து, பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும், அரசுகளிடையே பரவலான கண்டனங்களைத் தூண்டியுள்ளது.

குறிப்பாக, இப்போது ரஃபா, பத்தொன்பது லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு, ஒரு பாரிய தங்குமிடமாக மாறியுள்ளது.

வெளியேற்ற மையங்கள் மற்றும், தற்காலிக முகாம்கள், சமீபத்தில் எகிப்தின் எல்லைகளை ஒட்டி நிறுவப்பட்டுள்ளன. இது எகிப்திய தேசிய பாதுகாப்பிற்கும், ஒரு புதிய குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை முற்றிலும் முன்வைக்கும் என்றும் கூறப்படுகிறது..

-----

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் உள்ள அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீது ஏவுகணை வீசப்பட்டது: ஏமன்

செங்கடலில் அமெரிக்க வணிகக் கப்பல் ஒன்றைத் தாக்கும் வகையில், நாட்டின் கடற்படைப் பிரிவுகள், பல ஏவுகணைகளை ஏவியதாக, ஏமன் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி திங்களன்று யேமன் தலைநகர் சனாவிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி உரையில், யேமன் இராணுவம் பல "பொருத்தமான" கடற்படை ஏவுகணைகளுடன் ஸ்டார் ஐரிஸ் பல்க் கேரியருக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தாக்குதல்கள் துல்லியமாகவும் நேரடியாகவும் இருந்தன என்றும் கூறினார்.

ஹிஸ்புல்லா தலைவர், இஸ்லாமிக் ஜிகாத் தலைவர் வலியுறுத்தல்.' உறுதியளிக்கப்பட்ட வெற்றியை' அடைய உறுதியுடன் இருத்தல் அவசியம் என்று கூறியுள்ளார்.

உறுதியளிக்கப்பட்ட வெற்றியை அடைய உறுதியாக இருப்பதும் அயராது உழைப்பதும் அவசியம் என்று லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் உயர்மட்ட எதிர்ப்புத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

லெபனான் ஹிஸ்புல்லா எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் சையத் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய ஜிகாத் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜியாத் அல்-நகலேஹ் ஆகியோர் திங்களன்று ஒரு சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இடைவிடாத கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில், போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அரசியல் மற்றும் கள நிலைமைகளை உள்ளடக்கிய சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு எதிர்ப்புத் தலைவர்களும் விவாதித்தனர்.

---- 

அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையை ஹேக் செய்த பஹ்ரைன் ஹேக்கர்கள்.

பஹ்ரைன் ஹேக்கர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையை குறிவைத்து ரகசிய தகவல்களை அணுகுகின்றனர்.

பஹ்ரைன் ஹேக்கர்கள் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படையின் அமைப்புகளுக்குள் ஊடுருவி ரகசிய ஆவணங்களை அணுகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஹேக்கிங் குழு அல்-தௌஃபான் (வெள்ளம்) குழு பஹ்ரைனில் அமெரிக்க ஐந்தாவது கடற்படைக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது, இது மேற்கு ஆசியாவில் கடல் வழிசெலுத்தலை ஆபத்திற்கு உட்படுத்துகிறது.

பாலஸ்தீனம், லெபனான், ஏமன் மற்றும் ஈராக்கில் வீரம் செறிந்த மற்றும் கெளரவமான எதிர்ப்பின் ஹீரோக்களுக்கும், ஜெருசலேம் செல்லும் வழியில் உயிர்த்தியாகம் செய்த நேர்மையான தியாகிகளுக்கும், அமெரிக்க கடற்படையின் ஆவணங்கள் மற்றும் பதிவுகளின் ஒரு சிறிய பகுதி. நம்மிடம் இருப்பது பெரிது.

Saturday, 10 February 2024

தண்டவாளம் ஏறும் இஸ்ரேலின் ராணுவ வண்டவாளம் அமேரிக்கா வெளியேற தொண்ணூறு நாட...


அமேரிக்கா வெளியேற தொண்ணூறு நாட்கள் கெடு.

பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்து போர்ச்சுகல்லில் நிறைவேறிய தீர்மானம்.

தண்டவாளம் ஏறும் இஸ்ரேலின் ராணுவ வண்டவாளம்.

shooting game விளையாடுற பசங்களுக்கு, RTS gameனு சொல்லி, ராணுவ பதவி கொடுத்த இஸ்ரேல். ரஃபா  முகாமில் என்ன ஆகும்? 

அதிகபட்சம் 90 நாட்களுக்குள் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து வெளியேற வேண்டும். ஈராக்கில், அமெரிக்க ஆட்டங்களுக்கு ஒரு முழுமையான முடிவுரை எழுதப்படுகிறது. ஈராக்கில் உள்ள போராளிகளின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்கா, முழுமையாகவோ அல்லது, பகுதியாகவோ, ஈராக்கை விட்டு வெளியேற, தயார்படுத்திக் கொண்டு வருகிறது.

ஈராக் பாராளுமன்றம், எவ்வளவு விரைவாக அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேற, சட்டம் இயற்ற முடியுமோ அந்த அளவுக்கு விரைவாக, சட்டங்கள் இயற்ற தயார்படுத்தி வருகிறது.

மறுபுறம் மத்திய கிழக்கில், அமெரிக்கா நடத்தும் போர்கள் காரணமாக, Tired ஆகிப் போய் இருக்கிற மக்கள், இந்த தேர்தல் நடக்கின்ற நேரத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும்  அறிவிப்பு அறிவித்தால், அது, போட்டியிடுகின்ற  பைடனுக்கு, ஒரு பூஸ்ட் ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. இன்னைக்கு மத்திய கிழக்கில, அமெரிக்கா ஏன்  தொடர்ந்து தளம் அமைத்து இருக்கிறது என்கிற ஒரு அவேர்னஸ், அமெரிக்கால இருக்குற மக்களுக்கு எல்லாம், இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா தெரிய வருது. இதுக்கு காரணம், இஸ்ரேல எதிர்த்து அமெரிக்கால மட்டுமில்ல, உலகம் முழுவதும் நடக்கிற தொடர் போராட்டங்கள். அங்கு தினசரி நாளிதழ்கள் தொடர்ந்து வெளியிடுகின்ற செய்திகள். வழக்கம்போல, அந்த செய்திகள் எல்லாமே அமெரிக்காவுடைய  நடவடிக்கைகளுக்கு சாதகமாக இருக்கின்ற நிலையில, அங்கே நடக்கிற எதிர்ப்பு போராட்டங்கள்,  அது மூலமாக ஏற்படுகின்ற  மக்கள் கூடுதல்கள்,  அந்தக்கூடுதல்களால் வாய்கள் மற்றும் காதுகள் மூலமாக பரவக்கூடிய செய்திகள்,  அவ்வாறு வாய்கள் மூலம் பரவக்கூடிய செய்திகள் ஊடகங்களில் வராத காரணங்கள், அந்தக்காரணங்கள், அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான, பத்திரிகை சுதந்திரத்தின்மீது விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகளோ, என்கிற சந்தேகம், அந்த சந்தேகங்கள் மூலமாக, போராட்டக்காரர்கள் சரியாகத்தான் சொல்கிறார்களோ என்று உருவாகக்கூடிய ஐயம், அந்த ஐயத்தின் காரணமாக இன்னும், அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தூண்டுகிற ஆவல், அந்த ஆவலின் காரணமாக மக்கள் அறிந்துகொள்ளும் உண்மைகள், அந்த உண்மைகளின் காரணமாக பங்கெடுக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள்,   அந்த எதிர்ப்பு போராட்டங்களில், முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களாக, அமெரிக்காவை எதிர்த்து நடக்கிற போராட்டங்களும், இஸ்ரேலை எதிர்த்து நடக்கிற போராட்டங்களும், அங்கே இருக்கிற அமெரிக்க மக்களை தொடர்ந்து சிந்திக்க வைத்திருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கர்கள் கண்டுபிடித்து இருக்கிற இரண்டு மூன்று நிகழ்வுகள், அவைகளில் ஒன்று, அமெரிக்கா ஈராக்கிலும் சிரியாவிலும்  போய் உட்கார்ந்து என்ன செய்கிறது? கச்சா எண்ணெய் கடத்திக்கொண்டு வருகிறது. சிரியாவிலும், அந்த நாட்டு  எல்லை பகுதிகளில், தனி நாடு கேட்டுப் போராடுகிற குருதிஷ் இன மக்களுக்கு உதவுவதாகக் கூறினாலும், அதுக்கு பின்னணியில குருதிஷ் பகுதியில் இருக்கிற, எண்ணெய் கிணறுகளில் இருந்து எண்ணெய் திருடிக் கொண்டு வருவதும், அமெரிக்கர்கள் இப்பதான் கொஞ்சமா உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  இரண்டாவதாக, இந்த சுரண்டல்களை எதிர்த்து, சிரியாவிலும் ஈராக்கிலும், போராளிகள் நடத்துகிற போராட்டங்களும், தாக்குதல்களும், மூன்றாவதாக, அமெரிக்கா இறைக்கின்ற அமெரிக்கர்களின் வரிப்பணமும், இப்பொழுது பெரும் பேச்சாக அமெரிக்காவில் பரவி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல், இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் நடத்துகின்ற படுகொலைகளும், கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக, இஸ்ரேல் தினமும் நிகழ்த்துகிற, தினமும் செய்கின்ற அட்டூழியங்களையும், அமெரிக்க மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே அமெரிக்கா, ஈராக்கிலும் சிரியாவிலும் அமர்ந்துகொண்டு, அங்கு இருக்கிற எண்ணெய்யை கடத்துவது மட்டும் இல்லாமல், இஸ்ரேலுடைய அட்டகாசத்திற்கு பண உதவி வழங்கியும், ஒற்றறியும் செய்திகளை பகிர்வு செய்தும், மிரட்டல் மூலமாகவும், இஸ்ரேல் உடைய பல குற்றங்களுக்கு துணை போவதும், செங்கடல் பகுதிகளில், அமெரிக்காவின் மிரட்டல் தொடர்ந்து இருப்பதனால், ஹவுதிகளின் தாக்குதல்கள் அதிகமாவதும், இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு எந்த எண்ணெய் கப்பல்களோ, சரக்கு கப்பல்களோ, போக்குவரத்துக் கப்பல்களோ செல்ல முடியாத நிலைமையும், மக்களை பல கோணங்களிலும் சிந்திக்க வைத்திருக்கிறது. மத்திய கிழக்கு ஆசியாவில் நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும், அமெரிக்காதான்  மூல முதற் கரணம் என்பதும் தெரிந்திருக்கிறது. ஏனென்றால், மத்திய கிழக்கில் நடக்கிற அத்தனை சண்டை சச்சரவுகளும், தாக்குதல்களும், போராட்டங்களும், எல்லாமே அமெரிக்கா என்கிற ஒன்றை முக்கியமாக வைத்து தான் நடைபெறுகின்றன அப்படி என்றால் அந்த "-அமெரிக்கா-" என்கிற அந்த வார்த்தையை அழித்துவிட்டால், போராட்டங்களும், தாக்குதல்களும் அமெரிக்கவைப்பற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை அல்லவா? 

இதை உணர்ந்து கொண்ட மக்கள், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறினால், அது, தற்போதைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் என்கிற நிலைமைக்கு வந்திருக்கின்ற காரணத்தினால், இந்த தேர்தலில் ஜோ பைடன், ஈராக்கிலிருந்தும்  சிரியாவிலிருந்தும் அமெரிக்கா வெளியேறுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டால், அது அவருடைய வெற்றிக்கு சற்று உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

இதன் காரணமாக அமெரிக்கா, முழுமையாகவோ அல்லது, பகுதியாகவோ, ஈராக்கை விட்டு வெளியேற, தயார்படுத்திக் கொண்டு வருகிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.


காஸா திறந்தவெளி சிறைச்சாலையில் நான்கு மாத இராணுவத் தாக்குதலால், பல முறை இடம்பெயர்ந்த, ஆறு லட்சம் குழந்தைகள் மற்றும், அவர்களது குடும்பங்கள், பட்டினியாலும் அதிர்ச்சியாலும் இப்போது, ரஃபாவில் குவிக்கப்பட்டுள்ளனர். இணையற்ற அளவிலான ஒரு படுகொலையின் அபாயம், தொடுவானத்தில் தோன்றுகிறது. 

இதுவரை u n r w a மீது , இருநூற்றுத் தொண்ணூறு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், ஐக்கியநாடுகள் சபையின் கொடியின் கீழ், பாதுகாப்பு தேடி வந்த முந்நூற்று எண்பத்தொன்பது பேர் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எங்கள் குழு, வடக்கு Gaza உணவு மற்றும், உயிர் காக்கும் உதவிகளை தொடர்ந்து விநியோகிக்கிறது - ஆனால் இந்த ஆண்டு எங்கள் பணி கோரிக்கைகளில் ஐம்பது சதவீதம் மறுக்கப்பட்டுள்ளன என்று u n r w a  கூறுகிறது.

வெள்ளிக்கிழமை, போர்ச்சுகல் நாட்டு பாராளுமன்றம், நக்பாவைக் குறிப்பிட்டு, பாலஸ்தீனிய அரசை அங்கீகரித்து தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஹெஸ்பொல்லாஹ் தாக்குதல். அல்-பாக்தாதி தளத்தில் ஒரு மெர்காவா டாங்கியை "சிறப்பு வழிகாட்டி ஏவுகணை" மூலம் அழித்த தாக்குதலைக் காட்டும் வீடியோவை ஹிஸ்புல்லா வெளியிட்டது. இது மற்றொரு அழகான பாதை-பதிவு செய்யப்பட்ட அல்மாஸ் ATGM காட்சிகள் ஆகும்.

 ரஷ்யாவின் ராட்சத ஏஎன்-நூற்று இருபத்து நான்கு, சரக்கு விமானம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரானை வந்தடைந்தது.

இந்த விமானம், கனமான பேலோடுகளை சுமந்து செல்வதாக அறியப்படுகிறது. ஆனால், அது எதையாவது வழங்குகிறதா, அல்லது ரஷ்யாவுக்கு கனமான ஒன்றை எடுத்துச் சென்றதா என்பது தெரியவில்லை. 

இருப்பினும், சுகோய்-thirty five  போர் விமானங்களுக்கான ஹேங்கர்களை உருவாக்குவதில் ஈரான் மும்முரமாக உள்ளது.

விளாடிமிர் புடின் டக்கர் கார்ல்சனிடம் "பிரச்சார உலகில், அமெரிக்காவை தோற்கடிப்பது மிகவும் கடினம், ஏனென்றால் அமெரிக்கா அனைத்து உலக ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.

---

"-குரங்கு கையில பூமாலை கொடுத்த மாதிரி-" அப்படீன்னு ஒரு வாக்கியத்தை நம்ம ஊர்ல அடிக்கடி உபயோகிப்பாங்க,  Phoneல, ஷூட்டிங் game, ஹண்டிங் game, firing game விளையாடுற பசங்ககிட்ட, ராணுவ சீருடையும், ஆட்டோமேட்டிக் rifleகளும் கொடுத்தால் என்ன நடக்கும்? இவர்களை போர்முனைக்கு அனுப்பினால் என்ன ஆகும்? 

பயிற்சி பெற்ற வீரர்கள் முன்னாடி நேருக்கு நேரா சண்டை போட்டா, இவங்க அடி வாங்கி காலி ஆயிடுவாங்க. அப்படி இல்லாம, குழந்தைகள்  முன்னாடியும், பெண்கள் முன்னாடியும் போய் நின்னா, அவங்க ஏதும் பண்ண மாட்டாங்க, இவங்கள பார்த்து அவங்க பயந்து ஓடுவாங்க.  இவங்க அந்த ஆட்டோமேட்டிக் துப்பாக்கிய வச்சு எப்படி வேணுன்னாலும் சுடலாம். குறி பார்த்து சரியாக சுடணும்னு அவசியமே கிடையாது. குறி பார்க்கவே தெரியாது. ரேண்டமா சுடுவாங்க. இங்கேயம் அங்கேயும் எங்கேயும் தோட்டாக்கள் பறக்கும். ஏதோ ஒன்னு ரெண்டு சரியாகப்போய் தாக்கி, அப்பாவிகள் உயிரிழப்பாங்க. உடனே இவங்க ஆஹா என்னோட மூணு தொட்டால ஒண்ணு கரெக்டா தாக்கிடுச்சுன்னு ஒருத்தரும், எனது முதல் தோட்டாவே தாக்கிடுச்சு இன்னொருத்தரும், பெருமையா பேசிக்கிறதும்,  அதை வீடியோ எடுத்துக்கறதும்,  இஸ்ரேலோட ராணுவம் எவ்வளவு கேவலமானதுன்னு. இப்போதுதான் அவங்க, வண்டவாளமெல்லாம் தண்டவாளம் ஏறுகிறது.



Wednesday, 7 February 2024

ஏமன் பிரதம மந்திரி அதிரடி மாற்றம் | பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு...


ஏமன் பிரதம மந்திரி அதிரடி மாற்றம். பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு 

ப்ளிங்கன் செல்லும்போதெல்லாம் ஜெர்க் ஆகி Statement.கொடுக்கும் சவூதி அரேபியா.

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்த பெல்ஜியம், ஸ்பெயின்.

காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை மோசமடைகிறது 

ஏமன் வெளியுறவு அமைச்சர் அகமது அவாத் பின் முபாரக் பிரதமராக நியமனம்

செங்கடல் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மைன் அப்துல் மாலிக் சயீதுக்கு பதிலாக பின் முபாரக், யேமெனின் பிரதம மந்திரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம், புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் அகமது அவாத் பின் முபாரக்கை நியமித்துள்ளது.

அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாட்டில், பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பின் முபாரக் மைன் அப்துல்மாலிக் சயீத்தை மாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்த பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின்  அரசாங்கங்கள்.

"காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மோசமடைந்து வருவதால்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரான, பரோனஸ் சயீதா வார்சி, சமீபத்திய U N R W A  குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்கை நியூஸில் பேசினார். U N R W A  ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், காசாவில் உதவி முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் பல பணக்கார முஸ்லிம் நாடுகள் உள்ளன. 

அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் என்றால், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஏன் அவர்கள் உதவி வழங்குவதில்லை? 

பாலஸ்தீனத்தை ஆதரிக்க மேற்கத்திய நாடுகளிடம் உதவி கேட்பது வெட்கக்கேடானது அல்லவா? அரேபியர்களை விட மேற்கத்தியர்கள் சிறந்த முஸ்லிம்கள் என்பதை இது குறிக்கிறது என்றும் பேசப்படுகிறது. 

ரசியாவின் சொத்துக்களை முடக்கி அதை உக்ரைனுக்கு வழங்குகிறோம் என்று மேற்கத்தியர்களும், அமெரிக்காவும்  சொல்வதைப்போல, அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் விற்கும் கச்சா எண்ணையின், விலையை இரண்டு மடங்காக  உயர்த்தி, அந்த வருமானத்தைகே கொண்டு  பாலஸ்தீனர்களுக்கு உதவப்போகிறோம் என்று சொல்லும் துணிவு உண்டா என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல, முஸ்லீம் என்கிற உணர்வும்,  இஸ்லாமிய சகோதர உணர்வும் சிறிதேனும் இருந்தால், அரபியர்கள் சும்மா இருப்பார்களா? பாலஸ்தீனர்களும் அராபியர்கள் தானே. காசா மீது தாக்குதல் துவங்கியபோதே பாலஸ்தீனர்கள் கூறிவிட்டார்கள், எங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால், நாங்கள் எங்களை சுற்றியுள்ள சகோதர அரபு நாடுகளைக் கேட்பதில்லை.  அவர்கள் பயனற்றவர்கள்.  ஆனால் இறைவனிடம்தான் கேட்கிறோம், இறைவா எங்களைக் காப்பாற்று என்று.  

சவுதி அரேபியா மீண்டும் ஒரு  பயனற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்  "கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழுகலில் இருந்த எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன அரசு நிறுவப்படாவிட்டால், நாங்கள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த மாட்டோம்." என்று மறுபடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் தினந்தோறும், அப்பாவிகளும், குழந்தைகளும் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின் சல்மானால், ஒரு குழந்தையைக்காப்பாற்ற முடியுமா? இல்லை ஒரு குழந்தையின்  உடைந்த பொம்மையையாவது காப்பாற்ற முடியமா? இஸ்லாமிய உலகின் மையப்புள்ளியாக இருக்கும், சவூதி அரேபியா, தகுதியற்ற அரசாட்சியின் கைங்கர்யத்தால், இன்று நூற்று என்பது கோடி முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்று உலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Cambridge பல்கலைக்கழக மாணவர்கள், அப்பல்கலைக்கழக துணைவேந்தரை,  விருந்தினர் பேச்சாளராக அளித்திருந்த நிலையில்,  அந்த துணைவேந்தரின் பேச்சை குறுக்கிட்டு, "Gaza மீது நடக்கின்ற கொடுமைகளைக் கண்டும், பல்கலைக்கழகத்தின் மௌனம் மற்றும்,  எதிர்த்து குரல் கொடுக்காத" செயலாற்ற தன்மையி லுள்ளதாகச் சாடினர்.

பிறகு, மாணவர்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், பல்கலைக்கழகம் புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.\

சிரியா நாட்டு  ஜனாதிபதி பஷார் அல்-அசாத், பதிமூன்று  ஆண்டுகளுக்குப் பிறகு,  டமாஸ்கஸுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அனுப்பப்பட்ட, முதல் தூதரை வரவேற்றுள்ளார்.

அபுதாபியின் தூதராக, ஹசன் அகமது அல்-ஷேஹியின் நற்சான்றிதழ்களை, அசாத் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதாக, அதிகாரப்பூர்வ சிரிய அரபு செய்தி நிறுவனம் (சானா) தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போர் நேரலை: ரஃபா நிலைமை 'மணிக்கு மணி தீவிரம்'

பதினைந்து லட்சம், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் தாயகமான, தெற்கு ரஃபா நகரில், இஸ்ரேலிய தரைப்படை தாக்குதல் குறித்து, கவலைகள் அதிகரித்து வருகின்றன.

காசா போரில், சமீபத்திய போர் நிறுத்தத்திற்கான, எடுக்கப்படும் முயற்சிகளுக்கு, ஹமாஸ் "சாதகமாக" பதிலளித்தது, ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நேரம் எடுக்கும் என்று, கத்தாரும் அமெரிக்காவும் கூறுகின்றன.

'ஆத்திரமூட்டும் சுற்றுப்பயணங்கள்': டஜன் கணக்கான இஸ்ரேலியர்கள், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் நுழைந்தனர்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள, இஸ்லாமின் மூன்றாவது புனித இடமான அல்-அக்ஸா மசூதியின் வளாகத்திற்குள், டஜன் கணக்கான இஸ்ரேலியர்கள் நுழைந்ததாக, வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குழு, "அதன் முற்றங்களில் ஆத்திரமூட்டும் சுற்றுப்பயணங்களை" மேற்கொண்டது மற்றும், மத சடங்குகளை நடத்தியது என்று, நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி அது கூறியது.

கடந்த வாரம், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, அல்-அக்ஸா மசூதிக்கு சென்ற,  முஸ்லீம் வழிபாட்டாளர்களை இஸ்ரேலிய படைகள் தடுத்தன.

அல்-அக்ஸா தளத்தின் புனித்தன்மை கெட்டுவிடும் என்பதால்,  மசூதி வளாகத்தின் எந்தப் பகுதிக்குள் நுழைவதும்,  யூதர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது, அல்-அக்சா என்பது முழு வளாகத்திற்கும் வழங்கப்பட்ட பெயர் மற்றும், இரண்டு முஸ்லீம் புனித இடங்களுக்கு தாயகமாக உள்ளது: டோம் ஆஃப் தி ராக் மற்றும் அல்-அக்சா மசூதி, கிப்லி மசூதி என்றும் அழைக்கப்படுகிறது, இது எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்.

காசாவில் பத்து வயது குழந்தை ஜுவைரியா எழுதிய ஓர் சிறு கவிதை. இதோ.--

வீடு ஓய்வெடுக்கட்டும்.--

அதை எழுப்பவேண்டாம்..--

எழுப்பினால் வலியும்  எழும்பும் ..--

வீட்டுக்கு ஆன்மா இருக்கிறது,,--

மனிதரின் ஆன்மாவைப்போல்..--

வீடுகளிலும் ஆன்மா உள்ளது..--

ஓ . வீடே . 

உங்க அன்புக்கு உரியவங்க,

எங்க போனாங்கன்னு சொல்லுங்க...

மேலும் செய்திகள் வந்து   கொண்டிருக்கின்றன.  எங்கள் channelஐ subscribe செய்துகொள்ளுங்கள், கமெண்டுகளையும் பதிவிடுங்கள். நன்றி.

தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர், நலேடி பாண்டோர் கூறுகையில், காசாவில் சண்டையிட, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளில் சேரும் தங்கள் நாட்டு குடிமக்கள் திரும்பி வரும்போது, வழக்கு தொடரப்படும் என்று, குறிப்பிட்டுள்ளார்.

"ரிஷி சுனக் மற்றும், கேமரூன் ஆகியோர், சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்பை எட்டுவதற்கு முன்பே, தீர்ப்பைக் குப்பையில் போட்டனர்.

இதுவரை பிரிட்டன், இஸ்ரேலின் ஒவ்வொரு வார்த்தையையும், சுவிசேஷ சத்தியத்திற்கு நெருக்கமாக கருதுகிறது."

இந்த ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, I M F, U N S C, U N S F எல்லாமே ஒரு கண்துடைப்புதான்.  ஏனென்றால், இந்த  அமைப்புகள் எல்லாம், மேற்கத்தியர்களின்   கைப்பாவையாக, அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக  மட்டுமே உருவாக்கப்பட்டது. அவர்கள்தான் இந்த அமைப்பின் முதலாளிகள். அவர்கள்தான் இந்த அமைப்புகள் செயல்பட பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் இந்த அமைப்புகள் கேட்கவேண்டும். எனவே இந்த  அமைப்புகள் எல்லாம் தனது முதலாளிக்கு எதிராக  எதுவும் செய்து விட முடியாது.

பாகிஸ்தானில் தேர்தல் அலுவலகங்களில் குண்டுவெடிப்பு.: இருபத்தாறு பேர் பலி.

தென்மேற்கு பாகிஸ்தானில், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு முந்தைய நாளான புதன்கிழமையன்று, ஒரு சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில், குறைந்தது பதினான்கு  பேர் கொல்லப்பட்டனர், மற்றும், இரண்டு டஜனுக்கும் அதிகமானோர், காயமடைந்தனர் என்று, அதிகாரிகள் கூறினர்.

முதல் தாக்குதல், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, பாஷின் மாவட்டத்தில் நடந்ததாக, மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர், ஜான் அச்சக்சாய் தெரிவித்தார். காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில், மற்றொரு அரசியல் கட்சி அலுவலகத்தில் நடந்த, இரண்டாவது குண்டுவெடிப்பில், மேலும்  பன்னிரண்டு  பேர் கொல்லப்பட்டனர், இறப்பு எண்ணிக்கை குறைந்தது இருபத்தாறு  ஆக உயர்ந்தது.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய் கூறுகையில், "இந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்,  உள்ளூர் ஜே யு ஐ எஃப் வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் நடந்தது" என்று கூறினார்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஹமாஸ்  பிடியிலுள்ள இஸ்ரேல் கைதிகளை கொல்லத்துடிக்கும் இஸ்ரேல் பயங்கரவாத ராணுவம்.  ஹமாஸ் பிடியில் இஸ்ரேல் கைதிகள் உள்ளவரைதான் தனக்கு உள்நாட்டில் எதிர்ப்பு இருக்கும். அதேநேரம், தந்திரமாக ஹமாஸிடம் உள்ள கைதிகளை எல்லாம் கொன்றுவிட்டால், உள்நாட்டில் தமக்கு மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்று கணித்து. தன்னாட்டு குடிமக்களையே கொலை செய்ய நெட்டன்யாஹு துடித்துக்கொண்டு இருக்கிறார் என்னும் செய்திகள் வரத்துவங்கியுள்ளன.

இந்த செய்தி  உண்மையானால், இஸ்ரேலிய ஆட்சி, இஸ்ரேலிய கைதிகளைக் கண்டுபிடித்து கொல்ல, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை டிரோன்களை தகவல்கள் சேகரிக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

காசாவில் இறப்புகளின் எண்ணிக்கை, விகிதாசாரமற்ற வகையில் அதிகமாக உள்ளது. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் போன்றவர்கள் கொல்லப்படுவதைப்போன்று ஹமாஸின் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல, குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

---




Monday, 5 February 2024

தொடர்ந்து பின்னடைவுகளைச்சந்திக்கும் இஸ்ரேலிய தீவிரவாத கூட்டுப்படைகள்


 

தொடர்ந்து பின்னடைவுகளைச்சந்திக்கும் இஸ்ரேலிய தீவிரவாத கூட்டுப்படைகள். மரண அடி வாங்கினாலும்.  மீசையில் மண் ஒட்டவில்லை என்று தலைக்கனத்துடன், அதாவது egoவுடன் திரியும் அரசாங்கங்கள்.

இஸ்ரேலிய தீவிரவாத அமைப்பின் போர் மந்திரி அமெரிக்காவுக்கு அனுப்பிய ரகசிய வேண்டுகோள். ஹெஸ்பொல்லாஹ்வால் தமக்கு ஏற்படுகின்ற பேரிழப்புகளைப்பற்றிய செய்திகள்.போர்மந்திரி ஏவி கேளண்ட்டின் வயிற்றைக்கலக்கும் அளவுக்கு அரங்கேறும் நிகழ்வுகள்.

ஹெஸ்பொல்லாஹ் எங்களை, எங்கள் எல்லைப்பகுதிகளில், அடிக்கிறாங்க துரத்துறாங்க என்று இஸ்ரேலிய போர் மந்திரி அமெரிக்காவிடம் குமுறல்.

ஹவுதிக்களால் தொடர்ந்து தாக்கப்படும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள்.  மூடி மறைத்து ஒளித்து சத்தமில்லாமல் ரிப்பேர் பார்க்கும் அமெரிக்கா கடல்படை..

வெளியே தெரிந்தால் அவமானாமாக  போய் விடுமே என்று பயந்து,  அமெரிக்காவும், UKவும் மூடி மறைக்கும் உண்மைகள்.

மீண்டும் ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல்;. பதிலடி கொடுப்போம் என்று  ஹவுத்தி இயக்கம் சூளுரை!

நோர்வே வெளியுறவு அமைச்சர் எஸ்பென் பார்த் எய்ட் அவர்கள் கூறும்போது, பாலஸ்தீன மக்களை நாம் கைவிட முடியாது, யு என் ஆர் டபிள்யூ ஏவுக்கான நிதியை நிறுத்த இது சரியான நேரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்த  U N R W A யின் உதவியின்றி பாலஸ்தீன அப்பாவிகள் யாருக்கும், ஒருவேளை உணவுகூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டும் கொல்ல  நினைக்கும், இஸ்ரேலிய தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளுக்கு, நார்வே  துணை போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

நார்வேயைப்போலவே போர்ச்சுகல் எடுத்த சிறந்த முடிவு :  போர்ச்சுகீசிய வெளியுறவு மந்திரி, ஜோவா கிராவின்ஹோவால், ட்விட்டர் எக்ஸ் வலைத்தளத்தில், யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ தலைவர் பிலிப் லாசரினியுடன், "பேச்சுவார்த்தை" நடத்திய பின்னர், காசாவுக்கு தொடர்ந்து உதவக்கூடிய முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டதாக, கிராவின்ஹோ கூறினார்.

"காசாவில் மனிதாபிமான நிலைமை அவநம்பிக்கையாக உள்ளது, இந்த கடினமான நேரத்தில், பாலஸ்தீனிய மக்களுக்கு நாம் முதுகு காட்டாமல் இருப்பது அவசியம்", என்று அமைச்சர் கூறினார். 

போர்ச்சுகலின் தற்காலிக அரசாங்கம், வெள்ளிக்கிழமை யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ க்கு, அதன் சில ஊழியர்களுக்கு எதிராக, பயங்கரவாத குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ க்கு ,தொடர்ந்து நிதியளிக்கும் என்று கூறியது.

ஈராக் மீதான அதன் விமானத் தாக்குதல்களுக்காக, அமெரிக்கா தண்டிக்கப்படும் என்று, ஈராக்கிய மக்கள் அணிதிரட்டல் படைகளின்,  மூன்று லட்சம் வீரர்களைக்கொண்ட போராளிகளின் தலைவர் கூறுகிறார்

ஃபாலிஹ் அல்-ஃபயாத், முதல் முறையாக, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற அழைப்பு விடுத்திருக்கிறார்.

மத்திய கிழக்கு நோக்கிய, அமெரிக்க அரசாங்கத்தின் தற்போதைய நடத்தை, பின்னடைவை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது, மேலும், அமெரிக்கா தொடர்ந்து மக்களை கோபப்படுத்தும் வலையில் விழுந்து வருகிறது.

"இஸ்ரேலிய படைகள், எங்களுக்கு எதிராக உளவியல் போரைப் பயன்படுத்துகின்றன" என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

காசா அதிகாரிகளுக்கு எதிராக, பொதுமக்களைத் திருப்பும் முயற்சியில், இஸ்ரேல் உளவியல் போர் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது என்று, காசாவின் டெய்ர் அல்-பலாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.

ஹமாஸ்தான் அனைத்துக்கும் காரணம், நீங்கள்  ஹமாசுக்கு  எதிராக மாறி, ஹமாஸாக் காட்டிக் கொடுத்தால் பலனடைவீர்கள் என்று, இஸ்ரேல் ராணுவம் கூப்பாடு போடுவதாக செய்திகள் வருகின்றன.  

கடந்த வாரம் முதல், இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள், வாடிக்கொண்டிருக்கின்ற காசா மக்களுக்கு அனுப்பி  வைக்கப்படும் அவசரகால உதவிப்  பொருட்களை  காசாவை அடைவதைத் தடுத்து வருகின்றனர்..

அவர்கள் நூறுக்கும் மேற்பட்ட டிரக்குகளை நிறுத்தி வைத்திருந்தனர், அவற்றில் சில இறுதியில் திருப்பி விடப்பட்டன மற்றும், மாற்று நுழைவாயிலைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது உதவிகளை மேலும் தாமதப்படுத்தியது.

மேற்கு கலிலேயாவில் உள்ள, அரபு அல்-அரம்ஷா, எய்லோனில் தொடர்ந்து சைரன்கள் ஒலிக்கின்றன, காரணம், ஹிஸ்புல்லா சியோனிச எதிரிகளின் இலக்குகள்  தொடர்ந்து குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிக்கிறது.

இஸ்ரேலிய தடுப்புக் காவலில், நாற்பத்தைந்து நாட்களுக்கும் மேலும் மேலாக மேலாக, கடத்திச்செல்லப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த, பாலஸ்தீன மருத்துவர், நாற்பத்தைந்து நாட்களுக்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பி னார் . 

ஹிந்த்  என்னும் பாலஸ்தீன குழந்தையின் அழைப்பை ஏற்று, காப்பாற்றச்சென்ற உதவி அமைப்பினர்கள் ஆறு நாட்களுக்குப் பிறகும் திரும்பவில்லை. மற்றும் இரண்டு மருத்துவர்களின் கதியம்  தெரியவில்லை.

முகமது அப்துல்-சலாம், அன்சரல்லா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

"நமது நாட்டின் மீதோ, அல்லது ஈராக் மற்றும் சிரியா மீதோ நடத்தப்படும் ஆக்கிரமிப்பு தாக்குதல்கள், மக்களின் வெறுப்பை அதிகரிக்கும் என்பதோடு, அப்பிராந்தியத்தில், அமெரிக்க காலனித்துவ முயற்சிக்கு எதிராக, அவர்களை வலுவாக ஒன்று திரட்டும், என்பதை வலியுறுத்தியாக வேண்டும்." என்று  கூறியிருக்கிறார்.

"நீங்கள் சனாவை எரித்தால், நாங்கள் எப்போதும் காஸாவுடன் நிற்போம்." என்றார்.

யேமனின் ஹௌதி கட்டுப்பாட்டில் உள்ள, தலைநகர் சனா  மீது, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகள் குண்டுவீசுவதை வீடியோ எடுத்த, ஒரு யேமன் நபர் இப்படித்தான் எதிர்வினையாற்றினார்.

ஹூதி நிலைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் யாரும் உண்மையில் அதைக்கண்டுகொள்ளவில்லை, கவலைப்படவுமில்லை.

இஸ்ரேலிய சேனல் ட்வெல்வ்  செய்தியில் , இஸ்ரேலிய தீவிரவாத இராணுவத்தின் இழப்பு பற்றிய எண்களை மேற்கோள் காட்டும்போது, ஐநூற்று நாற்பது ராணுவ வீரர்கள், "தவறுதலாக", காயமடைந்ததாக தெரிவிக்கிறது.

மேலும் .தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எங்கள் சேனலை subscribe செய்துகொள்ளுங்கள். நன்றி.



Saturday, 3 February 2024

ஏமன் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித் தாக்குதல்கள் வலிமையில்லாத நாடுகள...


ஜோர்டான் இஸ்ரேலுடன் இனைந்து முதுகில் குத்தும் துரோகி என்று   ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வலிமையில்லாத அப்பாவி நாடுகளைத் துழாவித் தாக்கும் அமெரிக்கா.  ஈரானின் I R G C யைத் தொடவில்லை.

பெடோயின்களை மிரட்டி, ஆடுகளை திருடிச்சென்ற இஸ்ரேல் ராணுவம்.

அமேரிக்க தாக்குதல் தவறான வழிமுறை. இது மத்தியக்கிழக்கில் எங்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் என்று  ஈரான் தெரிவித்துள்ளது .  

ஏமன் மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித் தாக்குதல்கள்.

ஏமன் கட்டுப்பாட்டில், செங்கடல் அடியில், உலகை இணைக்கும் Fiber Optic கேபிள்கள் .  துண்டிக்கப்போவதாக மிரட்டல்.

-------------

ஈராக்கில் அமேரிக்கா நடத்திய, எல்லை கடந்த  தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின், ஈராக் பிரதமர் வெளியிட்ட செய்தி. :

ஈராக்கில் நேற்றிரவு, அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக,  பொதுமக்கள் உட்பட, பதினாறு  பேர் கொல்லப்பட்டனர். மற்றும், இருபத்தைந்து பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐ எஸ்.ஐ எஸ்ஸை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்பட்டு வந்த, ஈராக்கின்  ஆயுதக் கிடங்கு மீது, அமெரிக்கா நடத்திய தீவிரவாதத்  தாக்குதல்களால், தாங்கள் அமெரிக்கா மீது ஆத்திரமடைந்துள்ளதாக ஈராக் இராணுவம் கூறியுள்ளது, மேலும் அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்க தூதர் கையைக்கட்டி நின்று, ஈராக்கியர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். 

ஈராக்கில், அமெரிக்க தீவிரவாதத்தால் கொல்லப்பட்ட,  இரண்டு மில்லியன் குடிமக்களுக்கு, அமேரிக்கா  இழப்பீடு வழங்க வேண்டும், ஏனென்றால், நியூயார்க்கில், யூத இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. 

அமெரிக்க தீவிரவாதிகள், தனது எல்லைகளைத்தாண்டி ,  ஈராக் மற்றும் சிரியா மீது நடத்திய தீவிரவாதத்  தாக்குதலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

----

ஈராக்கில் உள்ள அல் அன்பார் மீது, அமெரிக்கா நடத்திய தாக்குதலால், ஈராக்கிய குடும்பம் ஒன்று பதற்றமடையும் வீடியோ பரவி வருகிறது.

உண்மையில், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள, ஈரானிய / ஈரான் ஆதரவு குழுக்களை, அமெரிக்கா தாக்கவில்லை. அவ்வாறு தாக்கப்பட்டிருந்தால், அமெரிக்க தீவிரவாதிகளின் நிலைகள் தரைமட்டமாகிவிடும் என்னும், ஈரானின் எச்சரிக்கைதான் காரணம் என்று கூறப்படுகிறது. 

சிரியாவின் எல்லையை ஒட்டியுள்ள, அன்பார் மாகாணத்தில் உள்ள, பாப்புலர் மொபிலைசேஷன் ஃபோர்சஸ், (அவர்களின் படைகளின் ஆபரேஷன்ஸ் கமாண்ட்) தலைமையகத்தை,  மேற்கு ஈராக்கில் உள்ள ஆகாஷாத் வரை, அமெரிக்க தீவிரவாத விமானப்படை தாக்கியது.

இதற்கிடையில் ஜோர்டானிய இராணுவம் கூறியதாவது. ஈராக்கிற்குள், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில், நாங்கள் பங்கு பெறவில்லை, இவை வதந்திகள்.. சகோதர ஈராக்கின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம், அனைத்து அரபு நாடுகளுடனும், சகோதரத்துவ உறவுகளின் ஆழத்தை உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளது .  

-----

இஸ்ரேலிய தீவிரவாதக் குடியேற்றவாசிகள், இஸ்ரேலிய வீரர்களுடன், இன்று காலை, ராஸ் எயின் அவ்ஜா பெடோயின் சமூகத்திற்குள் நுழைந்து, ஆடுகளை திருடிச் சென்றதாக, பெடோயின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அல் பைதர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜோர்டானின் துரோகச் செயல்களால், ஈராக் வெறுப்படைந்துள்ளது.

ஈராக் மண்ணில், விமானத் தாக்குதல்களில் பங்கெடுத்ததற்காக, ஜோர்டானுக்கு மானிய விலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்வதை, ஈராக் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது..

அமெரிக்க ஊடகங்கள், ஏற்கனவே ஜோர்டான், குண்டுவெடிப்புக்களில் பங்கு பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளன.  

ஜோர்டான், நீண்ட காலமாக, பாலஸ்தீனர்களை கத்தியால் குத்தி, இஸ்ரேலின் நலன்களுக்காக செயல்பட்டு வருகிறது என்று ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்..

-------

அமெரிக்காவும் இங்கிலாந்தும் மீண்டும் ஏமன் விமான நிலையங்களைத் தாக்கினால், செங்கடலின் அடிப்பகுதியில் இயங்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிளை துண்டிக்கப் போவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த கேபிள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் தகவல் தொடர்பு சேனல்களை இயக்குகிறது. கேபிள் சேதமடைந்தால், அது புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை, நிதிச் சந்தைகள் மற்றும் தகவல் பாதுகாப்பை பாதிக்கும்.

அன்சருல்லா செங்கடலின் பிரச்சினை அல்ல; அமெரிக்காதான் உண்மையான பிரச்சினை என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார்,

---------------

அமெரிக்காவும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் இன்றிரவு   சண்டையில் ஈடுபட்டுள்ளனர்  

புதுப்பிக்கப்பட்ட யு.எஸ்.  மற்றும் யு.கே.  ஏமனில் உள்ள சனா, ஹொடெய்டா, தமர், தைஸ், ஹஜ்ஜா மற்றும் அல்-பைதா ஆகிய நகரங்களுக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்டது.  

கடந்த சில நிமிடங்களில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கப்பல்களை நோக்கி ஹவுத்திகள் பல கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.

---

ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கூடியதாவது.

அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு விமானங்கள், கடந்த சில மணி நேரங்களில், நாற்பத்து ஏழு  வான்வழித் தாக்குதல்களை நடத்தின, அவை பின்வருமாறு விநியோகிக்கப்பட்டன:.

 அமானத் அல்-அசிமா மற்றும், சனா கவர்னரேட் மீதான பதிமூன்று தாக்குதல்கள்.

ஹொடெய்டா கவர்னரேட் மீது ஒன்பது  தாக்குதல்கள்.

தாயிஸ் கவர்னரேட் மீது பதினோரு தாக்குதல்கள்.

அல் பைதா கவர்னரேட் மீது ஏழு 7 தாக்குதல்கள்.

ஹஜ்ஜா கவர்னரேட் மீது ஏழு  தாக்குதல்கள்.

இந்த தாக்குதல்கள்,   பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக உள்ள,  மனிதாபிமான நிலைப்பாடு,. இந்த  உறுதியான ஆதரவில் இருந்தும், நமது தார்மீக, மத, மற்றும், மனிதாபிமான நிலைப்பாட்டிலிருந்து, நம்மைத் தடுக்காது. மற்றும்,  பதிலும் தண்டனையும் இல்லாமல் கடந்து செல்லாது என்றும்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...