முஸ்லிம்களை அடியோடு ஒழிக்க பின்னப்பட்ட சதி வலை.
அடுத்த 25 வருடங்களில் உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளையும் ஒழித்து, இஸ்லாத்தை சுவடில்லாமல் அழித்துவிட நடைபெறும் சதிகள்.
ஆதிக்க வெறி பிடித்தவர்களும், பாசிச சிந்தனைவாதிகளும், பண முதலைகளும், முதலாளித்துவவாதிகளும், சாமானியர்களாக வாழும் மனிதகுலத்தை தனக்கு அடிமைகளாக்கி, ராஜபோகத்தை அனுபவிக்க நினைக்கும் தனவந்தர்களுக்கும் இஸ்லாத்தின் வளர்ச்சி ஒரு பேரிடியாகத் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும்.
உலகத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் அடக்கிவைத்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. இவர்களுக்கு இஸ்லாம் போன்ற சகோதரத்துவம் பேசுகிற, சமத்துவம் பேசுகிற மார்க்கங்கள் முதன்மையான எதிரிகள். இவர்கள் ஒருக்காலும் இஸ்லாம் போன்று நியாயம் பேசுகிற தத்துவங்களை ஏற்பதில்லை. இவர்களுக்கு இறை நம்பிக்கை இல்லை, இறைவனைப்பற்றிய பயமும் இல்லை. இம்மை மறுமை போன்றவற்றை ஏற்பதுமில்லை.
இன்று இஸ்லாம் இந்த உலகில் பெருமளவு வளர்ந்து பறந்து இருப்பதற்குக் காரணம், அது பேசுகிற சமதத்துவ நீதிதான். இஸ்லாம் என்பது ஏழைகளுக்கானது, எளியவர்களுக்கானது, வறியவர்களுக்கானது. இவர்களுக்கு ஆதரவாக இஸ்லாம் நியாத்தை போதிப்பதால், பெரும்பாலோர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக இருக்கின்றனர். அதானால் இஸ்லாம் ஒரு வளர்ந்த மிகப்பெரிய மாதமாக இருக்கிறது.
ஆனால், ஆதிக்க சிந்தனையில் மூழ்கியிருக்கின்ற பணக்காரர்களோ, இம்மையில், இந்த உலகில் வாழும்போது சாதாரண மக்களுக்கும், அப்பாவிகளுக்கும் அநீதி இழைத்தால், மறுமையில், அதாவது மரணத்துக்குப்பின், மரணிப்பதற்குமுன் செய்த பாவங்களுக்கு கடுமையான தண்டனை, எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்படும் என்ற பயத்தின் காரணமாக நல்லவர்களாக இருக்கிறார்கள், அல்லது, நல்லவர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதிக்கவாதிகள், இறைவனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ, எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற நியாயவாதிகளுக்கு பயப்படுகிறார்கள். இறைவனின் சட்டமாக கருதப்படும், முஸ்லிம்களின் ஷரீயத் என்னும் சட்ட புத்தகம், நியாயவாதிகளையும் நீதிமான்களையும் வழிநடத்தக்கூடியதாக இருக்கிறது. இந்த ஷரியத் காட்டும் வழியில் நடை பயில்பவர்கள், தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய தனவந்தர்களாலும் அவர்களை தண்டித்து விடுவார். நீதி நிலைநாட்டப்பட்டுவிடும். ஆனால் இந்த தண்டனைகள் எல்லாம், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தகுதியற்றதாகப் போய்விடும்.
நாம் மற்றவர்களைவிட அதிகமாக வளரவேண்டும், மற்றவர்களைவிட சிறப்பாக வாழவேண்டும், பெரும்பான்மையானவர்கள் தனக்குக்கீழ் இருக்கவேண்டும். மற்றவர்கள் தனது ஆளுமையின்கீழ் தனக்காக வேலை செய்யவேண்டும் என்று நினைப்பதும் சிறிய அளவிலான ஆதிக்க வெறியே. அதற்க்கு மாறாக, நாம் மற்றவர்களையும் உயர்த்தவேண்டும், நம்முடன் மற்றவர்களும் சிறப்பாக வாழவேண்டும், பெரும்பானமையானவர்கள் மற்றவர்களை பெருமைப்படுத்துபவர்களாக வாழவேண்டும், தனது ஆளுமை மற்ற ஆளுமைகளுடன் இனைந்து ஒரு ஆளுமை மிகுந்த சமுதாயமாக வாழவேண்டும் என்று நினைப்பதுதான் மனிதநேயம். இதைத்தானே இஸ்லாம் மார்க்கமும் போதிக்கிறது. நமக்குத் திறமையிருந்தால் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் தேவைக்கு அதிகமாக சம்பாதித்ததை, தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து, தனது சமுதாயத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்னும் சமநீதியை உருவாக்குபவன்தான் சரியான மனிதன். இந்த நிலையை அடைய, மனித நேயமும், மனிதாபிமானமும், சக மனிதனை நேசிக்கின்ற எண்ணம் கண்டிப்பாக வேண்டும்.
ஆனால், அடிமைத்தனத்தை விரும்புகின்ற ஆதிக்கவாதிகள் இதற்கு மாறுபட்டவர்கள். மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் எதிர்க்கிறார்கள். சமநீதியை ஒரு சாக்கடையாகப் பார்க்கிறார்கள். எல்லா மனிதர்களும் சமமானவர்களல்ல, வெகுசில ஆதிக்கவாதிகளை உயர்வானவர்களாகவும், மற்ற மனிதர்களை அடிமைகளாகவும் கருதுகிறார்கள். இந்த சிந்தனை உடையவர்கள் தற்போது தங்களை வலிமைப்படுத்திக் கொண்டார்கள். எப்படித் தெரியுமா?
இருபதாம் நூற்றாண்டுக்கு முன்புவரை, உடல்பலமும், வாள், வேல், வில் அம்பு போன்றவைதான் நீதியை நிலை நாட்டும் ஆயுதங்களாக பயன்பட்டன. மனிதர்களுக்கான சமநீதியை மறுப்பவர்கள் எல்லை மீறாமல் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் என்று வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டனவோ, அன்றிலிருந்து புத்துணர்வுபெற்ற மனிதகுல விரோதிகள் தற்போது உச்ச நிலையை எட்டிக்கொண்டிருக்கும் ஏ ஐ - Atrificial Intelligence technology வரை தமக்கு சாதகமாக வளர்த்துக்கொண்டு, இந்த உலகை மேலான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். மனிதர்களை கொலை செய்வது இவர்களுக்கு ஓரு விளையாட்டு, இந்த கொலைகளை சுவையான சக்கரைப்பொங்கல் சாப்பிடுவதைப்போல மகிழ்ச்சியடைகிறார்கள். எவ்வளவு நூறுகோடி மக்களையும், இவர்கள் ஈவிரக்கமின்று கொன்று குவித்து தமது ஆதிக்கவெறியை நிலை நாட்டத்துணிந்து விட்டார்கள். இனி இவர்களுக்கு சட்டங்களில் பயமில்லை, இறைவன், இம்மை, மறுமைகளைப்பற்றி பயமில்லை, நியாவாதிகளின் புஜபலமும் ஆயுதபலம் பற்றியெல்லாம்கூட பயமே இல்லை.
ஆதிக்கவெறி பிடித்தவர்கள் வளர்ந்து விட்டார்கள், கற்பனைக்கு எட்டாத உயரத்துக்கு ஆயுத பலம் பெற்றுவிட்டார்கள். உலக வங்கியும், உலக மயமாக்கலும், ஐக்கியநாட்டு சபையும், அமெரிக்க பொருளாதாரத்துக்கு அடிமைப்பட்டவையே. இத்தகைய அடிமையாக்கப்பட்ட உலக பொருளாதாரத்தின்கீழ் அனைத்து நாட்டில் பொருளாதாரங்களும் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. ஒருநாட்டில், வணிகம், தொழில்துறை, விவசாயம் என்று எவ்வளவு தன்னிறைவு அடைந்திருந்தாலும், அது உலகப் பொருளாதாரத்தின் கீழ் அடிமையாக்கப்பட்டு, பன்னாட்டு முதலாளித்துவத்தின்கீழ் கட்டுப்பட்டுக்கிடக்கிறது. ஒருநாடு மற்றொரு சகநாட்டுடன் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் வணிகம் மேற்கொள்ள முடிவதில்லை. அவ்வாறு முடிந்தால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு இவ்வுலகில் இடமில்லை. அமெரிக்கப்பொருளாதாரம் இந்த உலகைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் எல்லா நாடுகளும் கண்ணியத்துடனும், தன்னிறைவுடனும் வாழக்கூடிய தகுயைப்பெறும் என்பதை மறுக்க முடியாது.
---
இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன், குறிப்பாக, இஸ்லாம் தோன்றியதற்குப்பின், தனது ஆதிக்கவெறியை மண்ணில் புதைத்துக்கொண்ட ஆதிக்கவாதிகள், சிறிது சிறிதாக தங்களின் குதர்க்கமான சிந்தனைகளை வளர்த்து, banking system என்னும் வங்கி முறையை அறிமுகப்படுத்தி, உலக வங்கியாக வளரச்செய்து, உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கியப்புள்ளியாக தன்னை மாற்றிக்கொண்டதுடன், தனக்கு சாதகமான தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் இலவசமாக அளித்து, Advanced Tehnology என்னும் பெயரில் இந்த உலகத்தின் அறிவியல் வளர்ச்சியை, தமக்குச்சாதகமான அறிவியல் வளர்ச்சியாக மாற்றி, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டது. இன்று நாம் உபயோகிற மற்றும் கொண்டாடுகிற அனைத்து தொழில் நுட்ப மேம்பாடுகளும் மேலைநாடுகள் இட்ட பிச்சையே என்பதை யாரால் மறுக்கமுடியும்?
உதாரணமாக, அனைத்து தொழில்நுட்பத்துக்கும் தலையானதாக இருக்கும் கணினி அதாவது computer. இந்த கணினியை இயக்கக்கூடிய operating system எனப்படும் மென்பொருள், விண்டோஸ், ஆப்பிள் மெக்கிண்டோஷ், யூனிக்ஸ், லினக்ஸ், சன் சோலாரிஸ், android போன்று இருக்கும் அனைத்து மென்பொருள்களும் ஆதிக்கவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற நாடுகளிலிருந்து வந்தவையே. இந்தியாவில், இன்போசிஸ், விப்ரோ, TCS என்று எத்தனை மிகப்பெரிய நிறுவனங்கள் software program செய்து மென்பொருள்களை உருவாக்கினாலும், விண்டோஸ், மெக்கிண்டோஷ், ஆன்ட்ராய்ட் போன்ற முக்கிய மூல மென்பொருள் இன்றி இயங்காது. இந்த மூல மென்பொருள்களோ, இந்த ஆதிக்கவாதிகளின் சொத்தாகவே இருந்து வருகிறது. இந்த கணினி மென்பொருள்களை வைத்தே இந்த உலகின் அனைத்து advanced டெக்னாலஜிகளும் வளர்ந்து வருகிறது. இவை இல்லை என்றால், எல்லா நாட்டு தொழில்நுற்ப வளர்ச்சிகளும் பூச்சியம்தான்.
மென்பொருள்களை அடுத்து, இன்டர்நெட் எனப்படும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அமெரிக்காவின் ராணுவத்திற்கு சொந்தமானது. இந்த தொழில் நுட்பத்தை வணிக மயமாக்கி இந்த உலகிற்கு வழங்கியதன் மூலம், இன்டர்நெட்டானது, இந்த உலகத்தின் மூளை முடுக்குகளிலெல்லாம் இன்றியமையாததாக மாறிவிட்டது. இதன்மூலம், இந்த பூமியின் எந்த மூலையிலும் உள்ள மனிதன் மட்டுமல்ல, ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளின் அசைவும் ஆதிக்கவாதிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, இதை தொழில்நுட்பங்களில் மேம்பட்டுள்ள எந்த ஒருநாடும் ஆதிக்கவாதிகள் நாட்டை தாக்கி அழித்துவிடலாம் என்று நினைப்பதுவும் பகல் கனவுதான். ஏனென்றால், ஆதிக்கவாதிகள் ஒரு தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அந்த தொழில் நுட்பம் தமக்கு எதிராக ஏவப்பட்டால் அதை எப்படி தவிர்ப்பது என்று யோசித்து, அதற்கு ஒரு மாற்றை உருவாக்கிக் கொண்டுதான் புதிய தொழில் நுட்பத்தை இந்த உலகில் வணிகமயமாக்குகிறார்கள். உதாரணமாக, மேலைநாடுகளிடம் இருந்து வாங்கப்படும் ஒரு அதிநவீன ஏவுகணை, விற்ற நாட்டின்மீதே ஏவப்பட்டால், அது அங்கு சென்று தாக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், அந்த நவீன ஏவுகணைகள் அதை விற்ற நாடுகள் மீது தாக்காதவண்ணம் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியா வாங்குகிற ரஃபேல் விமானங்கள் பிரான்ஸை நோக்கி ஏவினால் அது அந்த நாட்டை தாக்காதவண்ணம் அதன் GPS லொகேஷன் nullify செய்யப்பட்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
சரி, இந்த உலகத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து , இந்த உலக மக்கள் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் யார்? குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த உலகை தனது அடிமைகளாக வைத்திருந்த வரலாறு நமக்குத்தெரியும், இங்கிலாந்து, இந்தியா போன்று பலநாடுகளை அடிமைப்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிக்க வெறியர்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தீவிரவாதிகள், ஆயுதம் ஏந்திப்போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இன்றும் கூட இவர்களுக்குப் பணியாதவர்கள் மற்றும் இவர்களை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், எதிராக இயங்கும் இயக்கங்கள் பயங்கரவாத இயக்கங்கள் என்றும், எதிர்க்கும் நாடுகள் பயங்கரவாத நாடுகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். உதாரணம், ஈரான், ரஷ்யா, நார்த் கொரியா, க்யூபா, வெனிசூலா போன்ற நாடுகளை பயங்கரவாத நாடுகள் என்று கூறுகிறார்கள். அமேரிக்காவோ, இன்று பாதுகாப்பு என்ற பெயரில், உலகம் முழுவதும் தனது படைகளை நிலை நிறுத்தி, அந்தந்த நாடுகளின் அண்டைநாடுகளுடன் பகையை உருவாக்கி, எந்த ஒரு நாடும் அண்டை நாட்டுடன் இனைந்து செயல்படாவண்ணம் தடுத்தும், கண்காணித்தும் தனது ஆதிக்கவெறியை சாதித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தான், சீனா போன்ற முக்கியநாடுகளுடன் இந்திய பகையை வளர்க்கிறது. சீனாவுக்கு எதிராக தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் தூண்டிவிடப்படுகின்றன. ரசியாவை எதிர்த்து ஐரோப்பா, உக்ரைன், போன்ற நாடுகள் தூண்டிவிடப் படுகின்றன.
இன்றைய கால கட்டத்தில் இந்த ஆதிக்கவெறியர்களை வெளிப்படையாகவும் வன்மையாகவும், பட்டவர்த்தனமாகவும் எதிர்ப்பவர்கள், ஈரான் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொல்லாஹ், ஹௌதி அன்ஸாருல்லாஹ் போன்ற இயக்கங்கள். இவர்களை தயவு தாட்சயம் இல்லாமல் படுகொலை செய்து அழித்துவிட்டால், பிறகு மற்ற மத்தியக்கிழக்கு நாடுகள், இந்தியா உட்பட மற்ற ஆசிய நாடுகள் மற்றும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை சுலபமாக அழித்துவிடலாம். இந்த ஆதிக்கவெறி பிடித்தவர்களை சுலபமாக அடையாளம் காணலாம். உதாரணமாக, யூதர்களின் ஒரு பிரிவினர் இந்த உலகை ஆள எங்களைத்தான் இறைவன் தேர்ந்தெறுத்திருக்கிறான் என்கிறார்கள். இவர்களின் கடவுளாக Lucifer இருப்பதாகக் கூறப்படுகிறது. லூசிஃபர் என்பது சாத்தானுடைய பெயர் என்று கிருத்துவர்கள் கூறுகிறார்கள் ஐரோப்பா அமேரிக்கா உட்பட பல நாடுகள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்பது இந்த உலகம் அறிந்ததே. இந்தியாவை ஆட்சி செய்கிற BJP யின் தாய்க்கட்சி R S S என்பது தெரியும். இவர்கள் சனாதனம் என்னும் மனிதர்களை தாழ்த்துகிற சாதி பேதங்களை உருவாக்கி மனிதர்களை கேவலப் படுத்துகிறார்கள். ஆதிக்கவெறி பிடித்த அமெரிக்காவுடன் சேர்ந்து ஜப்பான் போன்ற நாடுகளும் நடை போடுகிறது.
இந்த ஆதிக்க வெறியர்களை எதிர்த்துப் போராடும் இஸ்லாமிய நாடுகளை, இரண்டாயிரத்து ஐம்பதுக்குள் அழித்து விடவும், எஞ்சியிருக்கும் முஸ்லீம்களை அடுத்த இருபத்தைந்து வருடங்களில், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திக் கொன்று குவித்து, இஸ்லாத்தை முற்றும்முழுதாக அழித்துவிடவேண்டி, சதியாலோசனைகளும், சதிச்செயல்களும் உறுதியுடனும் முழுவேகத்துடனும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இஸ்லாம் இல்லாத உலகம், மனித அடிமைகளை விரும்பும் ஆதிக்கவாதிகளின் சொர்க்கம் என்று நம்புகிறார்கள். இவர்களை மனித நேயம் பேசித் தடுக்க முடியாது. மாறாக, இத்தகையோரை எதிர்க்க உலகம் முழுவதும் உள்ள கண்ணியமிக்க நாடுகள், எல்லையற்ற ஆயுத பலத்தையும், தாக்குதல் பலத்தையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே தற்காத்துக் கொள்வதற்காக சரியான வழி என்பது தற்போது நிரூபணமாக்கிக்கொண்டு இருக்கிறது. மனித குலத்தைப்போற்றிய, சிந்து சமவெளி நாகரீகம் உட்பட, உலகின் பல சிறந்த நாகரீகங்கள், எப்படி அழிந்தன என்பதற்கான சுவடுகள் இருக்கிறதா? நாகரீகங்கள் எல்லாம் பேரழிவு ஆயுதங்களால் சுவடுகளின்றி அழிக்கப்பட்டது என்றால், மனிதர்களுக்கான தலை சிறந்த நாகரீகங்களை பாதுகாப்பது எப்படி? தற்போது பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள், பெரும் ஆயுத பலம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இது போன்ற பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, உலகின் மற்ற சாமானிய நாடுகளும் தகுந்த ஆயுத பலம் பெறுவார்களா? பேரழிவு ஆயுதங்கள் உண்மையிலேயே தேவையா? ஆயுதமில்லாத உலகத்தை உருவாக்க முடியாதா? பேரழிவு ஆயுதங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொள்வதன் மூலமாகத்தான் இந்த உலகில் அமைதி ஏற்படுமா? உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நமது Channelஐயும் subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.