Thursday, 25 January 2024

வலுக்கும் போர் ஹவுதி போர்ப்பிரகடனம். இரண்டாம் கட்ட தாக்குதல்களுக்கு தயார் - ஈராக் அறிவிப்பு

வலுக்கும் போர்  ஹவுதி போர்ப்பிரகடனம். இரண்டாம் கட்ட  தாக்குதல்களுக்கு  தயார் - ஈராக் அறிவிப்பு  

ICJ  வெள்ளிக்கிழமை தீர்ப்பு.  இஸ்ரேலுக்கு காத்திருக்கும் ஆப்பு.

 ஜனாதிபதி ரெயிஸி, துருக்கியில்.

காசாவுக்குள் ஊடுருவிய FBI ஏஜெண்டுகள். 

சமூக ஊடகங்களில் மறைக்கப்படும் இன அழிப்பு செய்திகள். 

காசாவில் போடப்பட்ட உணவு டப்பாக்களில் வெடிகுண்டு.  

------

 உங்களுடைய, மேலான ஆதரவுகளுடன் வளர்ந்து வரும் நமது - நுண்ணுரை - ஊடகம்,  பரபரப்பான செய்திகளை, உங்களுக்கு தொகுத்துத் தருவதில், மட்டற்ற மகிழ்ச்சி  அடைகிறது.  மேலும், நமது நுண்ணுரை  Channelலை subscribe செய்து கொள்ளுங்கள். அது , மென்மேலும் செய்திகளை சிறப்பாகவும், தொடர்ந்தும்,  அளித்திட எங்களுக்கு ஊக்கமளிப்பதாக  இருக்கும்..,  வாருங்கள் செய்திகளுக்குள் பயணிக்கலாம்.

--

 ஹவுதிகள், தமது நாட்டை தாக்கும் எதிரிகளுக்கு எதிராகவும், இஸ்ரேல் உடைய இனப்படுகொலைகளுக்கு எதிராகவும், காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இது நாள் வரையில், இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் எந்த சரக்கு கப்பல்களும் செல்ல முடியாத அளவுக்கு தடைகளை ஏற்ப்பற்றி ஏற்படுத்தி, அதை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில், ஏமனின் நியாயமான நடவடிக்கைகளுக்கு எதிராக, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகள், தொடர்ந்து எமனை தாக்கி வர, எமன் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட நடவடி நடவடிக்கையாக, தன்னை தாக்குகின்ற நாடுகளுக்கு எதிராக  போர் பிரகடனத்தை அறிவித்துள்ளது.  இதன் காரணமாக,  ஐநா பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டுக்காரர்கள், தங்களது நாட்டில் இருந்து ஒரு மாதத்திற்குள் வெளியேறுமாறு இப்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தனை நாட்களாக, இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கையும், வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டு  வந்த  நிலையில், தற்போது ஹௌதிக்கள்  போர் பிரகடனம்  செய்துள்ளனர்.இது செங்கடலில்   பல ஆண்டுகளுக்கு போர் நடப்பதற்கான வாய்ப்பை  பிரகாசமாக்கி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

------

இந்த இஸ்ரேல் ராணுவம் என்ன பண்ணி இருக்குது, காசா பகுதில, ஜெட் விமானத்தில இருந்து, உணவு டப்பாக்கள, அகதிகள் முகாம்ல வீசி இருக்கிறாங்க. அதை  சாப்பாடுன்னு நெனச்சு,  எடுத்து சாப்பிட்ட ரெண்டு குழந்தைகளும், ஒரு ஆண், ஒரு பெண், நாலு பேரும் இறந்துட்டாங்க. என்னன்னு பார்த்தா, அந்த உணவு டப்பால   உண்மையிலேயே உணவு   கிடையாது. அதுக்கு பதிலா பாம்ப செட்பண்ணி  வச்சிருக்காங்க.  அதாவது, அந்த உணவு டப்பாவ,  சாப்பாடுண்ணு நெனச்சு ஓபன் பண்ணா,  உடனே வெடிச்சிரும். இந்த மாதிரி செட் பண்ணி நிறைய உணவு டப்பாக்கல, காசா அகதிகள் முகாம் மேல போட்டு இருக்காங்க.  அதை எடுத்து ஓபன் பண்ண சில பேரு இறந்து போயிருக்காங்க. 

இன்னைக்கு khan யூனிஸ் பகுதியில, இஸ்ரேல் நடத்தின குண்டு வீச்சில,  குறைஞ்சபட்சமா நாப்பது  பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருக்காங்கன்னு சொல்லப்படுது. தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீசிட்டே இருக்கறதுனால, இறந்து போன உடல்களை எடுக்குறதுக்கு முடியல, அப்படின்னு சொல்லி இருக்காங்க. இப்படி  பொது மக்கள அநியாயமா கொன்னுட்டு,  ஹாமாஸ்கூட சண்டைன்னு வர்ர்ப்ப, இஸ்ரேல் உடைய தரைப்படைகள் , காசா பகுதிக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தின முதல் நாளில் இருந்து, எதிர்கொண்ட மோசமான நாட்களாக  இப்போதைய நாட்கள் இருக்குதுன்னு புலம்பிகிட்டு இருக்குது.

---

காசாவுக்குள் ஊடுருவிய, F B I ஏஜெண்டுகள். 

சமூக ஊடகங்களில் மறைக்கப்படும் இன அழிப்பு செய்திகள். 

பல சமூக ஊடகங்கள்ல, பாலஸ்தீனத்தில் நடக்கிற இனப்படுகொலைய, நிறைய பேர் வீடியோவாகவும் மற்ற டாக்குமெண்டாகவும் பதிவு செஞ்சு, சமூக ஊடகங்கள்ல post பண்ணிட்டு  இருக்காங்க. இவ்வாறு post  பண்றத, பல சமூக ஊடகங்கள் தடை பண்ணிட்டே இருக்காங்க அவங்க அக்கவுண்ட்களை எல்லாம் கேன்சல் பண்றங்க, பிளாக்கும்  பண்னிடறாங்க. இப்படி தடை பண்ணுறது, இஸ்ரேலோட அநியாயங்களுக்கு அப்பட்டமா துணை போகுற வேலை அப்படின்னு பிரச்சினை கிளம்பறதுனால,  இந்த மாதிரி வேலை எல்லாம் யார் பண்றாங்க அப்படின்னு கண்டுபிடிக்கிறதுக்கு, அமெரிக்காவில் இருந்து எஸ் பி ஐ ஏஜென்சி, அதாவது F B I ஏஜெண்டுகள்,  ரகசிய விசாரணை  நடத்துறதுக்காக,   காசா பகுதிக்குள்ள ஊடுருவி இருக்காங்க அப்படின்னு பாலஸ்தீன லீகல் டிபார்ட்மெண்ட்டும், மற்ற நிறைய ரிப்போர்ட்சும், வந்துட்டு இருக்குன்னு சொல்றாங்க.

---

ஏமன் போருக்கு தயாராகிறது.

ஐ.நா.வில் பணியாற்றும் அனைத்து அமெரிக்க மற்றும் பிரித்தானிய குடிமக்களையும் ஒரு மாதத்திற்குள் யேமனை விட்டு வெளியேறுமாறு ஹூதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அதிகாரப்பூர்வ பயணமாக துருக்கி சென்றிருக்கிறார்.  மத்திய கிழக்கு அரசியலில், பாலஸ்தீன பிரச்சினை சூடு  பிடித்துள்ள நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈரானிய ஜனாதிபதியின் துருக்கி விஜயத்தில், காசா முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. 

அடுத்து,  இஸ்ரேல்' காசா இனப்படுகொலை வழக்கில், வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தீர்ப்பின்  முதல் நாள் அன்றே, ​​காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த "இஸ்ரேலை" கட்டாயப்படுத்துமாறு தென்ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. 

முழு இஸ்ரேலும் பாலஸ்தனத்திலிருந்து  அபகரிக்கப்பட்ட நிலமாக இருக்கும் நிலையில், பாலஸ்தீனியர்கள் 'சியோனிச  அமைப்பை' சட்டப்பூர்வமாக்க  மாட்டார்கள் என்று கூறி,  இஸ்ரேலுடன் இரு நாட்டு  ஒப்பந்தத்திற்கான  கோரிக்கையை ஹமாஸின்  மூத்த அதிகாரி  நிராகரித்துள்ளார்.  மேலும் செய்திகளுக்கு, subscribe  செய்து கொள்ளுங்கள், நன்றி 




No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...